Lyrics and translation A. R. Rahman - Nenjae Yezhu
ஆயிரம்
சூரியன்
சுட்டாலும்
ஆயிரம்
சூரியன்
சுட்டாலும்
கருணையின்
வர்ணம்
கரைந்தாலும்
கருணையின்
வர்ணம்
கரைந்தாலும்
வான்வரை
அதர்மம்
ஆண்டாலும்
வான்வரை
அதர்மம்
ஆண்டாலும்
மனிதன்
அன்பை
மறந்தாலும்
மனிதன்
அன்பை
மறந்தாலும்
வலியால்
உள்
உயிர்
தேய்ந்தாலும்
வலியால்
உள்
உயிர்
தேய்ந்தாலும்
உன்
காதல்
அழியாதே...
உன்
காதல்
அழியாதே...
காதல்
என்றும்
அழிவதில்லை...
காதல்
என்றும்
அழிவதில்லை...
இருவர்
வானம்
வேறென்றாலும்
இருவர்
வானம்
வேறென்றாலும்
உன்
நெஞ்சினில்
நினைவுகள்
அழிந்தாலும்
உன்
நெஞ்சினில்
நினைவுகள்
அழிந்தாலும்
பருவங்கள்
உருவம்
மாறினாலும்
பருவங்கள்
உருவம்
மாறினாலும்
குழந்தை
சிரிக்க
மறந்தாலும்
குழந்தை
சிரிக்க
மறந்தாலும்
இயற்கையில்
விதித்
தடம்
புரண்டாலும்
இயற்கையில்
விதித்
தடம்
புரண்டாலும்
உன்
காதல்
அழியாதே...
உன்
காதல்
அழியாதே...
காதல்
என்றும்
அழிவதில்லை...
காதல்
என்றும்
அழிவதில்லை...
அஞ்சாதே
துஞ்சாதே
அஞ்சாதே
துஞ்சாதே
இனி
என்றும்
இல்லை
வேதனை
இனி
என்றும்
இல்லை
வேதனை
புதிதாய்
பிறப்பாய்
வழியெங்கும்
புதிதாய்
பிறப்பாய்
வழியெங்கும்
உன்முன்
பூமழை
உன்முன்
பூமழை
எந்நாளும்
உன்
காதல்,
எந்நாளும்
உன்
காதல்,
இது
வாழும்
சத்தியமே
இது
வாழும்
சத்தியமே
எந்த
இருளிலும்
மறையாதே...
எந்த
இருளிலும்
மறையாதே...
காதல்
என்றும்
அழிவதில்லை...
காதல்
என்றும்
அழிவதில்லை...
ஆயிரம்
சூரியன்
சுட்டாலும்
ஆயிரம்
சூரியன்
சுட்டாலும்
கருணையின்
வர்ணம்
கரைந்தாலும்
கருணையின்
வர்ணம்
கரைந்தாலும்
வலியால்
உள்
உயிர்
தேய்ந்தாலும்
வலியால்
உள்
உயிர்
தேய்ந்தாலும்
உன்
காதல்
அழியாதே...
உன்
காதல்
அழியாதே...
காதல்
என்றும்
அழிவதில்லை...
காதல்
என்றும்
அழிவதில்லை...
Rate the translation
Only registered users can rate translations.
Writer(s): A R RAHMAN, KUTTI REVATHI
Attention! Feel free to leave feedback.