A.R. Rahman feat. K. S. Chithra - Malargal Kaettaen (From "O Kadhal Kanmani") - traduction des paroles en russe

Paroles et traduction A.R. Rahman feat. K. S. Chithra - Malargal Kaettaen (From "O Kadhal Kanmani")




மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
உனையே தருவாய்
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
உனையே தருவாய்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
உனையே தருவாய்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
அமிர்தம் தந்தனை
காட்டில் தொலைந்தேன்
காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை
வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன்
இருளில் தொலைந்தேன்
ஒளியாய் வந்தனை
ஒளியாய் வந்தனை
காட்டில் தொலைந்தேன்
காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை
வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன்
இருளில் தொலைந்தேன்
ஒளியாய் வந்தனை
ஒளியாய் வந்தனை
எதனில் தொலைந்தால்
எதனில் தொலைந்தால்
எதனில் தொலைந்தால்
எதனில் தொலைந்தால்
நீயே வருவாய்
நீயே வருவாய்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
அமிர்தம் தந்தனை
பள்ளம் வீழ்ந்தேன்
பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சேர்தனை
சிகரம் சேர்தனை
வெள்ளம் வீழ்ந்தேன்
வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சேர்ந்தனை
கரையில் சேர்ந்தனை
பள்ளம் வீழ்ந்தேன்
பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சேர்ந்தனை
சிகரம் சேர்ந்தனை
வெள்ளம் வீழ்ந்தேன்
வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சேர்ந்தனை
கரையில் சேர்ந்தனை
எதனில் வீழ்ந்தால்
எதனில் வீழ்ந்தால்
எதனில் வீழ்ந்தால்
எதனில் வீழ்ந்தால்
உன்னிடம் சேர்ப்பாய்
உன்னிடம் சேர்ப்பாய்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
உனையே தருவாய்
உனையே தருவாய்
உனையே தருவாய்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
அமிர்தம் தந்தனை





Writer(s): A R RAHMAN, VAIRAMUTHU


Attention! N'hésitez pas à laisser des commentaires.