Paroles et traduction S. P. Balasubrahmanyam - Uyir Poovil
நம்தம்
நம்தனம்தம்
நம்தனம்தம்
நம்தனம்தம்
நம்தம்
நம்தனம்தம்
நம்தனம்தம்
நம்தனம்தம்
பூவில்
வண்டு
கூடும்
கண்டு
பூவும்
கண்கள்
மூடும்
பூவில்
வண்டு
கூடும்
கண்டு
பூவும்
கண்கள்
மூடும்
பூவினம்
மானாடு
போடும்
வண்டுகள்
சங்கீதம்
பாடும்
பூவினம்
மானாடு
போடும்
வண்டுகள்
சங்கீதம்
பாடும்
ராகம்
ஜீவனாகும்
நெஞ்சின்
ஓசை
தாளமாகும்
ராகம்
ஜீவனாகும்
நெஞ்சின்
ஓசை
தாளமாகும்
கீதம்
வானம்
போகும்
அந்த
மேகம்
பாலமாகும்
கீதம்
வானம்
போகும்
அந்த
மேகம்
பாலமாகும்
தேவி
எந்தன்
பாடல்
கண்டு
மார்பில்
நின்று
ஆடும்
தேவி
எந்தன்
பாடல்
கண்டு
மார்பில்
நின்று
ஆடும்
நாதம்
ஒன்று
போதும்
எந்தன்
ஆயுள்
கோடி
மாதம்
நாதம்
ஒன்று
போதும்
எந்தன்
ஆயுள்
கோடி
மாதம்
தீயில்
நின்றபோதும்
அந்தத்
தீயே
வெந்து
போகும்
தீயில்
நின்றபோதும்
அந்தத்
தீயே
வெந்து
போகும்
நானே
நாதம்...
ஆஆஆஆஆஆஅ
நானே
நாதம்...
ஆஆஆஆஆஆஅ
வானம்
என்
விதானம்
இந்த
பூமி
சன்னிதானம்
வானம்
என்
விதானம்
இந்த
பூமி
சன்னிதானம்
பாதம்
மீது
மோதும்
ஆறு
பாடும்
சுப்ரபாதம்
பாதம்
மீது
மோதும்
ஆறு
பாடும்
சுப்ரபாதம்
ராகம்
மீது
தாகம்
கொண்டு
ஆறும்
நின்று
போகும்
ராகம்
மீது
தாகம்
கொண்டு
ஆறும்
நின்று
போகும்
காற்றின்
தேசம்
எங்கும்
எந்தன்
கானம்
சென்று
தங்கும்
காற்றின்
தேசம்
எங்கும்
எந்தன்
கானம்
சென்று
தங்கும்
வாழும்
லோகமேழும்
எந்தன்
நாதம்
சென்று
ஆடும்
வாழும்
லோகமேழும்
எந்தன்
நாதம்
சென்று
ஆடும்
வாகை
சூடும்...
ஆஆஆஆஆஆஅ
வாகை
சூடும்...
ஆஆஆஆஆஆஅ
Évaluez la traduction
Seuls les utilisateurs enregistrés peuvent évaluer les traductions.
Writer(s): k. ravi
Attention! N'hésitez pas à laisser des commentaires.