paroles de chanson Yenthen Vanin (From "Kaadhal Virus") - A. R. Rahman feat. S. P. Balasubrahmanyam & Swarnalatha
வாழ்க
வாழ்கவே
வாழ்க
நீயும்
வானம்
உள்ளவரை
வாழ்க
என்றும்
வாழ்க
வாழ்கவே
காதல்
வாழும்
வரை
வாழ்கவே
எந்தன்
வானின்
காதல்
நிலவே
இன்று
தேய்வது
எதனால்
நிலவே
எந்தன்
வானின்
காதல்
நிலவே
இன்று
தேய்வது
எதனால்
நிலவே
நீயும்
வளர்
பிறையாக
நிலவே
உயிரை
தருவேன்
காதல்
நிலவே
நிலவே
எந்தன்
வானின்.
வெண்பனி
நீ
தூங்கிய
புல்வெளி
நான்
வெண்ணிலா
நீ
மின்னிய
விண்வெளி
நான்
வெண்பனி
நீ
தூங்கிய
புல்வெளி
நான்
வெண்ணிலா
நீ
மின்னிய
விண்வெளி
நான்
மின்னல்
கோடி
சேர்த்து
வைத்து
நீ
சிரித்த
காட்சிகள்
யாவும்
இன்று
மாயமாக
யாரைக்
கேட்க
சாட்சிகள்
உன்னை
எண்ணி
வாழ்ந்தக்
காலம்
கண்கள்
ரெண்டும்
ஈரமாக
காதல்
ஒன்றும்
காயமல்ல
காலப்போக்கில்
ஆறிப்
போக
நெஞ்சம்
எல்லாம்
வாழுதே
தழும்புகளாய்
எந்தன்
வானின்.
என்னை
விட்டுப்
போனது
அமைதியன்றோ
நீயும்
இல்லா
நானுமே
அகதியன்றோ
நூறு
கோடி
ஆண்டு
காலம்
வாழ்வதிங்கு
வீணடி
எந்தன்
காதல்
நீ
அறீந்தால்
போதும்
அந்த
ஓர்
நொடி
புல்லின்
மீது
போகும்
போதும்
கால்
சிவந்த
மென்மை
நீ
கல்லின்
மீது
நீயும்
இங்கே
போவதென்ன
கண்மணி
இந்த
ஜென்மம்
வாழ்வதே
உனக்கெனத்
தான்
எந்தன்
வானின்.
![A. R. Rahman feat. S. P. Balasubrahmanyam & Swarnalatha - Take 10: S. P. Balasubrahmanyam](https://pic.Lyrhub.com/img/o/t/e/d/ZvgeecDeto.jpg)
Attention! N'hésitez pas à laisser des commentaires.