paroles de chanson Marakkavillayae - Anirudh Ravichander , Nani
நீயாக
அன்று
என்னை
பார்த்ததும்
நீயாக
வந்து
பேசி
போனதும்
நீ
என்னை
ஏற்று
ஒப்புக்கொண்டதும்
மறக்காதே
நிலாவை
பார்க்க
ஆசை
பட்டதும்
நிதானமாக
பார்வை
விட்டதும்
நீயாக
வந்து
முத்தம்
இட்டதும்
மறக்காதே
உன்
போர்வையாக
என்னை
போற்றி
கொண்டதும்
பொறாமை
கொண்டு
ஊரே
பார்த்ததும்
நீ
என்
உலக
அழகியே
உன்னை
போல்
ஒருத்தி
இல்லையே
எதுவும்
இன்னும்
மறக்கவில்லயே
ஓஹோ
ஹோ...
ஓஹோ
ஹோ...
நீ
என்
உலக
அழகியே
உன்னை
போல்
ஒருத்தி
இல்லையே
எதுவும்
இன்னும்
மறக்கவில்லையே
ஓஹோ
ஹோ...
ஓஹோ
ஹோ...
ஊர்
தூங்கும்
நேரம்
தினம்தோறும்
அந்த
மொட்டைமாடி
சந்திப்பெல்லாம்
வேண்டும்
வேண்டும்
நடக்காதா
மீண்டும்...
தூறிடும்
நேரம்
சாலை
ஓரம்
உந்தன்
துப்பட்டாவை
சுத்திக்கொண்டும்
அந்த
ஈரம்
கிடைக்காதா
மீண்டும்
போகாதே
என்று
உன்னை
கெஞ்சி
கேட்டதும்
நீ
போன
பின்பு
நான்
புதைந்ததும்...
இன்னும்
மறக்கவில்லயே
எதையும்
மறக்கவில்லையே
எதுவும்
இன்னும்
மறக்கவில்லையே
ஓஹோ
ஹோ.
ஓஹோ
ஹோ
நீ
என்
உலக
அழகியே
உன்னை
போல்
ஒருத்தி
இல்லையே
எதுவும்
இன்னும்
மறக்கவில்லயே
ஓஹோ
ஹோ.
ஓஹோ
ஹோ
நீ
என்
உலக
அழகியே
உன்னை
போல்
ஒருத்தி
இல்லையே
எதுவும்
இன்னும்
மறக்கவில்லயே
ஓஹோ
ஹோ.
ஓஹோ
ஹோ
நீ
என்
உலக
அழகியே
உன்னை
போல்
ஒருத்தி
இல்லையே
எதுவும்
இன்னும்
மறக்கவில்லயே
ஓஹோ
ஹோ.
ஓஹோ
ஹோ...
Attention! N'hésitez pas à laisser des commentaires.