S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Siruponmani Asaiyum - From "Kallukkul Eeram" - traduction des paroles en russe

Paroles et traduction S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Siruponmani Asaiyum - From "Kallukkul Eeram"




சிறு பொன்மணி அசையும்
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
சிறு பொன்மணி அசையும்
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும்
நிதமும் தொடரும் கனவும்
நினைவும் இது மாறாது
நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்
நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும்
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
விழியில் சுகம் பொழியும்
விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்
இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும்
விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்
இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம்
தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்
கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம்
தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்
கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது
அழியாதது அடங்காதது
அணை மீறிடும் உள்ளம்
அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது
வழி தேடுது விழி வாடுது
கிளி பாடுது உன் நினைவினில்
கிளி பாடுது உன் நினைவினில்
சிறு பொன்மணி அசையும்
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நதியும் முழு மதியும்
நதியும் முழு மதியும்
இரு இதயம்தனில் பதியும்
இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம்
பெரும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும்
நதியும் முழு மதியும்
இரு இதயம்தனில் பதியும்
இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம்
பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம்
விதை ஊன்றிய நெஞ்சம்
விளைவானது மஞ்சம்
விளைவானது மஞ்சம்
விதை ஊன்றிய நெஞ்சம்
விதை ஊன்றிய நெஞ்சம்
விளைவானது மஞ்சம்
விளைவானது மஞ்சம்
கதை பேசுது கவி பாடுது
கதை பேசுது கவி பாடுது
கலந்தால் சுகம் மிஞ்சும்
கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம்
உயிர் உன் வசம் உடல் என் வசம்
பயிரானது உன் நினைவுகள்
பயிரானது உன் நினைவுகள்
சிறு பொன்மணி அசையும்
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும்
நிதமும் தொடரும் கனவும்
நினைவும் இது மாறாது
நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்
நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும்
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்





Writer(s): ILAIYARAAJA, GANGAI AMAREN, RAAJA ILAIYA


Attention! N'hésitez pas à laisser des commentaires.