Shreya Ghoshal & Ganesh Ragavendra - Kandaen Kanmaniyae (From "Renigunta") - traduction des paroles en russe

Paroles et traduction Shreya Ghoshal & Ganesh Ragavendra - Kandaen Kanmaniyae (From "Renigunta")




கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே
கருகும் மின்மினியே
கருகும் மின்மினியே
காலம் மாறிவிடும் கலங்காதே
காலம் மாறிவிடும் கலங்காதே
ஜன்னல் திறந்து வைத்தால்
ஜன்னல் திறந்து வைத்தால்
காற்றில் வெளிச்சம் வரும்
காற்றில் வெளிச்சம் வரும்
காயம் ஆறிவிடும் வருந்தாதே
காயம் ஆறிவிடும் வருந்தாதே
விழியில் விழியில்
விழியில் விழியில்
கண்ணீர் ஏன் வந்தது
கண்ணீர் ஏன் வந்தது
இதயம் எரிந்து இமயம் அழுகின்றது
இதயம் எரிந்து இமயம் அழுகின்றது
நூலிலே ஆடிடும் பொம்மைகள் நாமடா
நூலிலே ஆடிடும் பொம்மைகள் நாமடா
கனவுகள் காண்பதே வீண்டா
கனவுகள் காண்பதே வீண்டா
ஏழைகள் எந்த நாளுமே
ஏழைகள் எந்த நாளுமே
மனதோடு ஆசைகள் வளர்ப்பதும்
மனதோடு ஆசைகள் வளர்ப்பதும்
அதன் வழி நடப்பதும் தவறில்லை
அதன் வழி நடப்பதும் தவறில்லை
ஆயினும் அவையாவுமே
ஆயினும் அவையாவுமே
விதி கேட்கும் கேள்விக்கு
விதி கேட்கும் கேள்விக்கு
விடை சொல்ல வழியின்றி
விடை சொல்ல வழியின்றி
கலைந்திடும் வழிப்பாதைகள்
கலைந்திடும் வழிப்பாதைகள்
இளமைக்காலம் அழகிய காலம்
இளமைக்காலம் அழகிய காலம்
இவளுக்கு கிடைக்கவில்லை
இவளுக்கு கிடைக்கவில்லை
பருந்துகள் துறத்தும் வானத்தில்
பருந்துகள் துறத்தும் வானத்தில்
வண்ணத்துப்பூச்சிக்கு இடமுமில்லை
வண்ணத்துப்பூச்சிக்கு இடமுமில்லை
வானவில் இவன் வானவில்
வானவில் இவன் வானவில்
விழி பார்த்திடும் நேரத்தில்
விழி பார்த்திடும் நேரத்தில்
பாதியில் கரைவதும் ஏன்
பாதியில் கரைவதும் ஏன்
நூலிலே ஆடிடும் பொம்மைகள் நாமடா
நூலிலே ஆடிடும் பொம்மைகள் நாமடா
கனவுகள் காண்பதே வீணடா
கனவுகள் காண்பதே வீணடா
காதலும் அலைபோலவே
காதலும் அலைபோலவே
கரைதாண்டிட வழியின்றி
கரைதாண்டிட வழியின்றி
திரும்பிட மனமின்றி
திரும்பிட மனமின்றி
நுரையுடன் அலைந்திடுமே
நுரையுடன் அலைந்திடுமே
ஊமையின் கனவாகவே
ஊமையின் கனவாகவே
வெளியேறவும் வழியின்றி
வெளியேறவும் வழியின்றி
உரைத்திட மொழியின்றி
உரைத்திட மொழியின்றி
உயிருடன் இறந்திடுமே
உயிருடன் இறந்திடுமே
இதயம் என்பது சத்தியமாக
இதயம் என்பது சத்தியமாக
இறைவனுக்கில்லையடா
இறைவனுக்கில்லையடா
இதயம் மட்டும் அவனுக்கு இருந்தால்
இதயம் மட்டும் அவனுக்கு இருந்தால்
துன்பங்கள் இல்லையடா
துன்பங்கள் இல்லையடா
வேதனை தினம் வேதனை
வேதனை தினம் வேதனை
நதி தேங்கிடும் வேளையில்
நதி தேங்கிடும் வேளையில்
தொனிகள் போவதெங்கே
தொனிகள் போவதெங்கே
நூலிலே ஆடிடும் பொம்மைகள் நாமடா
நூலிலே ஆடிடும் பொம்மைகள் நாமடா
கனவுகள் காண்பதே வீண்டா
கனவுகள் காண்பதே வீண்டா





Writer(s): GANESH RAGHAVENDRAN, NA. MUTHUKUMAR


Attention! N'hésitez pas à laisser des commentaires.