paroles de chanson En Kangalo - Suchitra
என்
கண்களோ
மாயவலை
மீனாக
நீ
வந்து
மாட்டு
என்
மேனியோ
தங்கச்
சிலை
லாக்கரில்
நீ
வைத்து
பூட்டு
உன்
கத்தி
வீசையிலே
என்
குத்தி
கொலை
செய்ய
வா
முத்தம்
நீ
வைத்திட
வா
வா
என்
ரத்த
ஓட்ட
வேகம்
கூட
வா
என்
கண்களோ
மாயவலை
மீனாக
நீ
வந்து
மாட்டு
என்
மேனியோ
தங்கச்
சிலை
லாக்கரில்
நீ
வைத்து
பூட்டு
மின்
காந்தே
நிலவு
என்னா
சந்தோஷ
அழகு
என்னா
சலவைக்கா
சிற்பம்
என்னைத்
தீண்டு
கண்ணில்
நீ
பார்த்தாலே
என்
தேகம்
பற்றிக்
கொள்ளும்
ஆசைக்கு
போட
மாட்டேன்
லீவு
அந்த
சாமி
போல்
உன்
கண்ணைக்
குத்தும்
என்
அழகை
முன்னால்
நின்று
பாரு
அட
பெண்ணால்தான்
இந்த
பூமி
சுற்றும்
நான்
இல்லாமல்
இன்பங்கள்
ஏது
என்
கண்களோ
மாயவலை
மீனாக
நீ
வந்து
மாட்டு
சுற்றின்ப
மழை
நானே
இஷ்டம்
போல்
நனையத்
தானே
சாடிக்குள்
முடி
வைத்தால்
சாது
திரண்டு
நீ
பார்த்தாலே
என்
வாசம்
உன்னைச்
சாய்க்கும்
மகுடிக்கு
ஆடும்
நீயோர்
பாம்பு
இது
மேத்தை
காடு
நீ
வித்தை
காட்டு
என்
மூச்சுக்
காற்றில்
தேன்
தளிக்கும்
பாரு
ஒரு
தெப்பம்
நான்
சுடும்
வெப்பம்
நான்
உன்
தேவை
அந்த
காதில்
கேளு
என்
கண்களோ
மாயவலை
மீனாக
நீ
வந்து
மாட்டு
என்
மேனியோ
தங்கச்
சிலை
லாக்கரில்
நீ
வைத்து
பூட்டு
உன்
கத்தி
வீசையிலே
என்
குத்தி
கொலை
செய்ய
வா
முத்தம்
நீ
வைத்திட
வா
வா
என்
ரத்த
ஓட்ட
வேகம்
கூட
வா
Attention! N'hésitez pas à laisser des commentaires.