G. V. Prakash Kumar - Papa (Theme) текст песни

Текст песни Papa (Theme) - G. V. Prakash Kumar




பருந்தாகுது ஊர்க்குருவி
வணங்காதது என் பிறவி
அடங்கா பல மடங்காவுறேன்
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்
இப்ப வந்து மோதுடா
கிட்ட வந்து பாருடா
கட்டறுந்த காளை
நெஞ்சு மேல ஏற போதுடா
திமிருடா திமிர திமிர நிமிருடா
நிலமை நிலமை உணருடா
பயணம் பயணம் தொடருடா
த்தா இப்ப நானும் வேறடா
கிட்ட வந்து பாருடா பாருடா




Внимание! Не стесняйтесь оставлять отзывы.