Текст песни Kathuri Maane - K. J. Yesudas & Uma Ramanan
பாடல்: கஸ்தூரி மானே
திரைப்படம்: புதுமைப்பெண்
இசை: இசைஞானி இளையராஜா
பாடியவர்கள்: K.J. யேசுதாஸ் & உமா ரமணன்
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
ஜாதிப் பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப் பார்க்கும் நேரம் இது
ஜாதிப் பூவை நெஞ்சோடு நீ சேர்த்து சூடிப் பார்க்கும் நேரம் இது
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
அஹாஹ அஹாஹ
அஹாஹ ஹஹாஹஹ
இசைசரணம் - 1
கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு
கன்னம் பூம்பட்டு வெட்கத்தை நீ
தொட்டு நெற்றிப்பொட்டு ஒன்று வைத்துக்கொள்ளு
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும் அருந்த நேரம் சொல்லு
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும் அருந்த நேரம் சொல்லு
பெண்மையே பேசுமா பெண்மையே பேசுமா(2)
மெளனம் தான் பள்ளியறை மந்திரமா
Music
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
ஜாதிப் பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப் பார்க்கும் நேரம் இது
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
இசைசரணம் - 2
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆஹா பொன் முத்தம் ரத்தத்தில் ஏன் சத்தம் என்னை ஏதேதோ செய்கின்றதே
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல் இங்கே தேன் மாரி பெய்கின்றதே
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
பெண் என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல்
Music
என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல் நடந்து போகின்றதே
நாணமே போனது நாணமே போனது
போதுமே ஆளை விடு ஆடை கொடு
Music
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
ஜாதிப் பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப் பார்க்கும் நேரம் இது
ஜாதிப் பூவை நெஞ்சோடு நீ சேர்த்து சூடிப் பார்க்கும் நேரம் இது
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
அன்பு கிருஷ்ணா
Внимание! Не стесняйтесь оставлять отзывы.