Текст песни Chithirai Nilavu - P. Jayachandran feat. Vani Jayaram
சித்திரை
நிலவு
சேலையில்
வந்தது
முன்னே
உன்
சேலையின்
புண்ணியம்
நான்
பெற
வேண்டும்
பெண்ணே
அந்த
மண்ணுக்குள்
எங்கே
நீர்
உண்டு
அது
வேருக்கு
தெரியும்
இந்த
பெண்ணுக்குள்
எங்கே
எதுவுண்டு
அது
சேலைக்கு
தெரியும்
சித்திரை
நிலவு
சேலையில்
வந்தது
முன்னே
உன்
சேலையின்
புண்ணியம்
நான்
பெற
வேண்டும்
பெண்ணே
அந்த
மண்ணுக்குள்
எங்கே
நீர்
உண்டு
அது
வேருக்கு
தெரியும்
இந்த
பெண்ணுக்குள்
எங்கே
எதுவுண்டு
அது
சேலைக்கு
தெரியும்
வண்ண
வண்ண
வானவில்
ஒன்று
வானில்
வந்தால்
ஊருக்கு
தெரியும்
கன்னி
பொண்ணு
நெஞ்சுக்குள்ள
காதல்
வந்தால்
யாருக்கு
தெரியும்
மேகங்களில்
எத்தனை
துளியோ
மின்னல்
பெண்ணா
யாருக்கு
தெரியும்
மோகம்
கொண்ட
பெண்
யாரென்று
முத்தம்
தரும்
சாமிக்கு
தெரியும்
நிலா
எது
விண்மீன்
எது
நீரில்
நிற்கும்
அல்லிக்கு
தெரியும்
நாணம்
எது
ஊடல்
எது
நானும்
கண்ட
புள்ளிக்கு
தெரியும்
சித்திரை
நிலவு
சேலையில்
வந்தது
முன்னே
உன்
சேலையின்
புண்ணியம்
நான்
பெற
வேண்டும்
பெண்ணே
அந்த
மண்ணுக்குள்
எங்கே
நீர்
உண்டு
அது
வேருக்கு
தெரியும்
இந்த
பெண்ணுக்குள்
எங்கே
எதுவுண்டு
அது
சேலைக்கு
தெரியும்
மரங்களில்
எத்தனை
பழமோ
பழம்
உண்ணும்
பறவைகள்
அறியும்
பழங்களில்
எத்தனை
மரமோ
ஊரில்
இங்கே
யாருக்கு
தெரியும்
எந்த
உறை
தன்
உறை
என்று
உள்ளே
செல்லும்
வாளுக்குத்
தெரியும்
எந்த
இடை
தன்
இடையென்று
எட்டி
தொடும்
ஆளுக்கு
தெரியும்
நிலாவிலே
காற்றே
இல்லை
இது
எத்தனை
பேருக்கு
தெரியும்
காதல்
வந்தால்
கண்ணே
இல்லை
காதல்
கொண்ட
யாருக்கு
தெரியும்
சித்திரை
நிலவு
சேலையில்
வந்தது
முன்னே
உன்
சேலையின்
புண்ணியம்
நான்
பெற
வேண்டும்
பெண்ணே
அந்த
மண்ணுக்குள்
எங்கே
நீர்
உண்டு
அது
வேருக்கு
தெரியும்
இந்த
பெண்ணுக்குள்
எங்கே
எதுவுண்டு
அது
சேலைக்கு
தெரியும்

Внимание! Не стесняйтесь оставлять отзывы.