P. Unnikrishnan - Aasai Aasai текст песни

Текст песни Aasai Aasai - Unnikrashan




ஆசை ஆசை
தூக்கம் விற்று தானே
ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்று தானே
மீன்கள் வாங்க ஆசை
நாக்கை விற்று தேனை வங்கி
நீரை விற்று தாகம் வங்கி
பூவை விற்று வாசம் வங்கி
தாயை விற்று பாசம் வங்கி
பூட்டை விற்று சாவி வாங்கும்
பொல்லாத ஆசை ஆசை
நீரினில் வாழும் மீன்களின் கூட்டம்
அதிசயம் ஏதும் இல்லை
அந்த நீரினில் வேகும் மீன்களும்
குழம்பாய் மாறிடும் மாற்றமில்லை
அளவுக்கு மீறி ஆசைகள் வந்தால்
நிம்மதி சென்று விடும்
வரவுக்கு மீறி செலவுகள் வந்தால்
வழிகள் மாறிவிடும்
வெங்கடசனெ சீனிவாசனே
மனம் போகுதே
பணம் போட்ட பாதையில் தானே
மனிதன் பசிக்கு கோழிகள் இரை தான்
கோழி பசிக்கு புழு இரை தான்
புழுவின் பசிக்கு மண் இரை தான்
மண்ணுக்கு மனிதன் தான்
மண்ணில் வந்தது
மண்ணில் முடியும்
மனதுக்கு தெரிவதில்லை
உறவில் வந்தது விரைவில் முடியும்
உலகம் அறிவதில்லை
அலைபாயுதே நிறம்மாறுதே
மனித வாழ்விலே
ஆசையை ஆசை தின்று விடும்...



Авторы: s. a. rajkumar



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}