Текст песни Kanavilae Kanavilae - Srikanth Deva , Sathyan
கனவிலே
கனவிலே
பல
நாள்
கண்டது
எதிரிலே
எதிரிலே
அழகாய்
வந்தது
எதுவும்
பேசாமலே
உரைப்பேன்
என்
காதலை
விழிகள்
மூடாமலே
ரசிப்பேன்
பெண்
சாரலை
அவள்
என்வசமே
எனும்
சங்கதியாய்
எட்டு
திசைகளும்
அதிருமே
சிறு
புன்னகையில்
எனை
வென்றுவிடும்
அவள்
தென்றலே
இரு
கண்களையும்
எழில்
செய்துவிடும்
அவள்
மின்னலே
காலை
மாலை
யாவுமே
காதல்
கொள்ள
வேணுமே
தினம்
பேசி
போகிற
ஜாடைகள்
பல
நூறு
கவி
சொல்லுதே
பகலே
பகலே
இரவாய்
தோன்றிடு
இரவே
இரவே
பகலை
நீங்கிடு
மூச்சுக்
குழலிலே
மோகம்
விரியுதே
கூச்சம்
தொலையவே
தேகம்
சரியுதே
கனவிலே
கனவிலே
பல
நாள்
கண்டது
எதிரிலே
எதிரிலே
அழகாய்
வந்தது
உடை
தொட்ட
இடம்
விரல்
தொட்டு
விட
உயிர்
கெஞ்சுமே
அடைபட்ட
நதி
உடைபட்டுவிட
அலை
பொங்குமே
வாசம்
வீசும்
பூவிலே
நாளும்
உந்தன்
வாசனை
மிதமான
சூரிய
தீபமாய்
இமை
நான்கு
மொழி
சிந்துதே
எது
நீ
எது
நான்
இனிமேல்
தேடுவோம்
நதி
நீ
கரை
நான்
கலந்தே
ஒடுவோம்
பூக்கள்
முழுவதும்
தீண்டும்
வெறியிலே
கூட்டம்
நடத்துமே
தோற்கும்
அழகிலே
கனவிலே
கனவிலே
பல
நாள்
கண்டது
எதிரிலே
எதிரிலே
அழகாய்
வந்தது
எதுவும்
பேசாமலே
உரைப்பேன்
என்
காதலை
விழிகள்
மூடாமலே
ரசிப்பேன்
பெண்
சாரலை
அவள்
என்வசமே
எனும்
சங்கதியாய்
எட்டு
திசைகளும்
அதிருமே
Внимание! Не стесняйтесь оставлять отзывы.