Lyrics Thittam Poda Theriyala - Anirudh Ravichander
திட்டம்
போட
தெரியல
பயப்பட
புடிக்கல
தீயினு
தெரிஞ்சும்
தள்ளி
போக
முடியல
வேற
வழி
தெரியல
நல்ல
வழி
கிடைக்கல
அவளுக்கு
ஒண்ணுன்னா
தான்
தப்பும்
தப்பில்ல
கனவெல்லாம்
வரவில்ல
என்
கண்ண
மூட
துணிவில்ல
கடவுளை
தொல்லை
பண்ணி
கதற
தெரியல
எது
சரி
புரியல
இங்க
தப்பு
எது
தெரியல
வளையுற
நெளியுற
ஆளா
பொறந்து
தொலையுறேன்
வலி
தாங்கல
அதனால
வேற
வழியே
இல்ல
வலி
தாங்கல
அதனால
வேற
வழியே
இல்ல
வலி
தாங்கல
வலி
தாங்க
இனி
தெம்பே
இல்ல
அவளுக்கு
ஒண்ணுன்னா
தான்
தப்பும்
தப்பில்ல
உயிர்
போகல
அது
இருக்கம்
வரைக்கும்
கவலை
இல்ல
உயிர்
போகல
அது
இருக்கம்
வரைக்கும்
கவலை
இல்ல
உயிர்
போகல
அத
தவற
வேற
தேவ
இல்ல
வளையுற
நெளியுற
ஆளா
பொறந்து
தொலையுறேன்
யாருமே
போகாத
தூரமே
தெரியாத
ஒத்தை
அடி
பாதை
ஒன்னு
தேர்ந்தெடுத்தேனே
மூடவே
முடியாத
ஆழமும்
தெரியாத
குழி
ஒன்னில்
என்னை
நானே
தள்ளி
விட்டேனே
எல்லாருக்கும்
வானம்
நல்லாருக்கும்
போது
எல்லாருக்கும்
வானம்
நல்லாருக்கும்
போது
நான்
பாக்கும்போது
மட்டும்
கருத்து
போகுதே
மழை
கூட
வேணாம்
சின்ன
தூறல்
போதும்
ஏதோ
ஒரு
வெளிச்சம்
தேடி
முழிச்சி
இருக்கேனே
வலி
தாங்கல
அதனால
வேற
வழியே
இல்ல
வலி
தாங்கல
அதனால
வேற
வழியே
இல்ல
வலி
தாங்கல
வலி
தாங்க
இனி
தெம்பே
இல்ல
அவளுக்கு
ஒண்ணுன்னா
தான்
தப்பும்
தப்பில்ல
உயிர்
போகல
அது
இருக்கம்
வரைக்கும்
கவலை
இல்ல
உயிர்
போகல
அது
இருக்கம்
வரைக்கும்
கவலை
இல்ல
உயிர்
போகல
அத
தவற
வேற
தேவ
இல்ல
வளையுற
நெளியுற
ஆளா
பொறந்து
தொலையுறேன்
திட்டம்
போட
தெரியல
பயப்பட
புடிக்கல
தீயினு
தெரிஞ்சும்
தள்ளி
போக
முடியல
வேற
வழி
தெரியல
நல்ல
வழி
கிடைக்கல
அவளுக்கு
ஒண்ணுன்னா
தான்
தப்பும்
தப்பில்ல
Attention! Feel free to leave feedback.