Lyrics Mailaanji - Shreya Ghoshal , Pradeep Kumar
மயிலாஞ்சி
மயிலாஞ்சி
மாமன்
ஓன்
மயிலாஞ்சி
கையோடும்
காலோடும்
பூசேன்டி
என
ஆஞ்சி
கண்ணாடி
போல
காதல்
உன்ன
காட்ட
ஈரேழு
லோகம்
பாத்து
நிக்குறேன்
கண்ணால
நீயும்
நூல
விட்டு
பாக்க
காத்தாடியாக
நானும்
சுத்துறேன்
சதா
சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரா
உன்
வாசத்தால்
உன்னால
நானும்
நூறாகுறேன்
பறக்குறேன்
பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு
நான்
எனக்கு
நீ
புரிஞ்சுக்கடி
மயிலாஞ்சி
மயிலாஞ்சி
மாமா
நீ
மயிலாஞ்சி
கையோடும்
காலோடும்
பூசேன்டி
என
ஆஞ்சி
பறக்குறேன்
பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு
நான்
எனக்கு
நீ
புரிஞ்சுக்கடி
கோயில்
மணியோசை
கொலுசோட
கலந்து
பேச
மனசே
தாவுகின்றதே
தாயின்
உடல்
சூட்ட
மறவாத
குழந்தை
போல
உசுரே
ஊறுகின்றதே
விளக்கும்
கூட
வெள்ளி
நிலவாக
தெரியும்
கோலம்
என்னவோ
கணக்கில்லாம
வந்து
விடும்
காதல்
குழப்பும்
செய்தி
அல்லவோ
அழகா
நீ
பேசும்
தமிழ
அறிஞ்சா
ஓடாதோ
கவலை
உன
நான்
தாலாட்டவேனே
மனகூட்டுல
மயிலாஞ்சி
மயிலாஞ்சி
மாமன்
ஓன்
மயிலாஞ்சி
கையோடும்
காலோடும்
பூசேன்டி
என
ஆஞ்சி
பல்லாக்கு
போல
நீயும்
என்ன
தூக்கி
தேசாதி
தேசம்
போக
எண்ணுறேன்
வெள்ளாட்டு
மேல
பட்டுபூச்சி
போல
ஆளான
உன்னை
ஆள
துள்ளுறேன்
சதா
சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரி
உன்
வாசத்தால்
உன்னால
நானும்
நூறாகுறேன்
நூறாகுறேன்
பறக்குறேன்
பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு
நான்
எனக்கு
நீ
புரிஞ்சுக்கடி
மயிலாஞ்சி
மயிலாஞ்சி
மாமா
நீ
மயிலாஞ்சி
கையோடும்
காலோடும்
சேப்பேனே
உன்ன
ஆஞ்சி
Attention! Feel free to leave feedback.