Lyrics Narumugaiyeh Narumugaiyeh - Jayasree , Unnikrashan
நறுமுகையே
நறுமுகையே
நீ
ஒரு
நாழிகை
நில்லாய்
செங்கனி
ஊறிய
வாய்
திறந்து
நீ
ஒரு
திரு
மொழி
சொல்லாய்
அற்றை
திங்கள்
அன்னிலவில்
நெற்றி
தரள
நீர்
வடிய
கொற்ற
பொய்கள்
ஆடியவள்
நீயா
அற்றை
திங்கள்
அன்னிலவில்
நெற்றி
தரள
நீர்
வடிய
கொற்ற
பொய்கள்
ஆடியவள்
நீயா
திருமகனே
திருமகனே
நீ
ஒரு
நாழிகை
பாராய்
வெண்ணிற
புரவியில்
வந்தவனே
வேல்
விழி
மொழிகள்
கேளாய்
அற்றை
திங்கள்
அன்னிலவில்
கொற்ற
பொய்கை
ஆடுகையில்
ஒற்றை
பார்வைப்
பார்த்தவனும்
நீயா
அற்றை
திங்கள்
அன்னிலவில்
கொற்ற
பொய்கை
ஆடுகையில்
ஒற்றை
பார்வைப்
பார்த்தவனும்
நீயா
மங்கை
மான்விழி
அம்புகள்
என்
மார்துளைத்ததென்ன
மங்கை
மான்விழி
அம்புகள்
என்
மார்துளைத்ததென்ன
பாண்டி
நாடனை
கண்ட
என்
உடல்
பசலை
கொண்டதென்ன
நிலாவிலே
பார்த்த
வண்ணம்
கனாவிலே
தோன்றும்
இன்னும்
நிலாவிலே
பார்த்த
வண்ணம்
கனாவிலே
தோன்றும்
இன்னும்
இளைத்தேன்
துடித்தேன்
பொறுக்க
வில்லை
இடையில்
மேகலை
இருக்கவில்லை
நறுமுகையே
நறுமுகையே
நீ
ஒரு
நாழிகை
நில்லாய்
செங்கனி
ஊறிய
வாய்
திறந்து
நீ
ஒரு
திரு
மொழி
சொல்லாய்
அற்றை
திங்கள்
அன்னிலவில்
கொற்ற
பொய்கள்
ஆடுகையில்
ஒற்றை
பார்வைப்
பார்த்தவனும்
நீயா
அற்றை
திங்கள்
அன்னிலவில்
நெற்றி
தரள
நீர்
வடிய
கொற்ற
பொய்கை
ஆடியவள்
நீயா
யாயும்
யாயும்
யாராகியரோ
நெஞ்சு
நேர்ந்ததென்ன
யாயும்
யாயும்
யாராகியரோ
நெஞ்சு
நேர்ந்ததென்ன
யானும்
நீயும்
எவ்வழி
அறிதும்
உறவு
சேர்ந்ததென்ன
ஒரே
ஒரு
தீண்டல்
செய்தாய்
உயிர்
கொடி
பூத்ததென்ன
ஒரே
ஒரு
தீண்டல்
செய்தாய்
உயிர்
கொடி
பூத்ததென்ன
செம்புலம்
சேர்ந்த
நீர்
துளி
போல்
அம்புடை
நெஞ்சம்
கலந்ததென்ன
திருமகனே
திருமகனே
நீ
ஒரு
நாழிகை
பாராய்
வெண்ணிற
புரவியில்
வந்தவனே
வேல்
விழி
மொழிகள்
கேளாய்
அற்றை
திங்கள்
அன்னிலவில்
கொற்ற
பொய்கை
ஆடுகையில்
ஒற்றை
பார்வை
பார்த்தவன்னும்
நீயா
அற்றை
திங்கள்
அன்னிலவில்
நெற்றி
தரள
நீர்
வடிய
கொற்ற
பொய்கை
ஆடியவள்
நீயா
நீயா
நீயா
நீயா
Attention! Feel free to leave feedback.