paroles de chanson Medhuvaagathaan - A.R. Rahman, S. P. Balasubrahmanyam & Sadhana Sargam
மெதுவாகத்
தான்
மெதுவாகத்
தான்
எனை
ஈர்க்கிறாய்
பழி
வாங்கவா
மெதுவாகத்
தான்
மெதுவாகத்
தான்
எனை
ஈர்க்கிறாய்
பழி
வாங்கவா
மயிலாசன
மருவிதழ்
நானே
மழை
மேகமாய்
இறங்கி
வந்தேனே
உன்
விழி
ஓரத்தில்
விழுந்து
விட்டேனே
நான்
மெதுவாகத்
தான்
மெதுவாகத்
தான்
எனை
ஈர்க்கிறாய்
எனை
வாங்கவா
அன்னம்
மட
வண்ணம்
அழகைச்
சிந்தும்
அரவிந்தம்
மஞ்சம்
எழுதா
மன்மதம்
இவள்
அழகு
எட்டும்
திசை
எட்டும்
தினம்
கட்டும்
பரிவட்டம்
இன்னும்
சொல்ல
மொழி
இல்லையே
கொடி
வேண்டுமா
குடை
வேண்டுமா
உன்
மடி
போல
யாவும்
சுகம்
நல்குமா
படை
வேண்டுமா
பகை
வேண்டுமா
உனைப்
போல்
வீழ்த்த
ஆள்
ஏது
எனை
வெல்ல
யாரும்
இல்லை
உனையின்றி
திசைகள்
வெல்லும்
இசையே
ஆதி
அந்தம்
ஆகி
வந்த
ஜோதி
இந்த
அழகன்
வானம்
தாண்டி
வையம்
கொண்ட
ஏதன்
தோட்ட
மலர்
தான்
இவளல்லவா
ஆதி
அந்தம்
ஆகி
வந்த
ஜோதி
இந்த
அழகன்
வானம்
தாண்டி
வையம்
கொண்ட
ஏதன்
தோட்ட
மலர்
தான்
இவளல்லவா
ராணா...
ராணா...
என்னைக்
கொஞ்சு
ராணா
உன்னை
மிஞ்ச
ஆணா
அழகு
போகும்
வீணா
நேரம்
போக்க
வேணா
தொட்டு
வந்த
முல்லை
விட்டு
வைத்ததில்லை
கொஞ்சும்
அன்புத்
தொல்லை
காட்டும்
இன்ப
எல்லை
ஜாரே
ஜாரே...
ஆதி
அந்தம்
ஆகி
வந்த
ஜோதி
இந்த
அழகன்
வானம்
தாண்டி
வையம்
கொண்ட
ஏதன்
தோட்ட
மலர்
தான்
இவளல்லவா
அன்னம்
மட
வண்ணம்
அழகைச்
சிந்தும்
அரவிந்தம்
மஞ்சம்
எழுதா
மன்மதம்
இவள்
அழகு
எட்டும்
திசை
எட்டும்
தினம்
கட்டும்
பரிவட்டம்
இன்னும்
சொல்ல
மொழி
இல்லையே
கொடி
வேண்டுமா
குடை
வேண்டுமா
உன்
மார்
போல
யாவும்
சுகம்
நல்குமா
படை
வேண்டுமா
பகை
வேண்டுமா
உனைப்
போல்
வீழ்த்த
ஆள்
ஏது
மெதுவாகத்
தான்
மெதுவாகத்
தான்
எனை
ஈராக்கிறாய்
பழி
வாங்கவா
மெதுவாகத்
தான்
மெதுவாகத்
தான்
எனை
ஈர்க்கிறாய்
எனை
வாங்கவா
Attention! N'hésitez pas à laisser des commentaires.