paroles de chanson Nilavai Konduvaa - devA , Anuradha Sriram , Unnikrashan
நிலவை
கொண்டு
வா
கட்டிலில்
கட்டி
வை
மேகம்
கொண்டு
வா
மெத்தை
போட்டு
வை
நிலவை
பிடித்தேன்
கட்டிலில்
கட்டினேன்
மேகம்
பிடித்தேன்
மெத்தை
விரித்தேன்
காயும்
சூரியனை
கடலுக்குள்
பூட்டி
வை
இரவு
தொடர்ந்திட
இந்திரனை
காவல்
வை
காயும்
சூரியனை
கடலுக்குள்
பூட்டினேன்
இரவு
தொடர்ந்திட
இந்திரனை
நம்பினேன்
இன்று
முதல்
இரவு
இன்று
முதல்
இரவு
நீ
என்
இளமைக்கு
உணவு
இன்று
முதல்
இரவு
இன்று
முதல்
இரவு
நீ
என்
இளமைக்கு
உணவு
மெல்லவா
உனை
கிள்ளவா
இல்லை
அள்ளவா
நீ
வா
வரவா
வந்து
தொடவா
உன்
ஆடைக்கு
விடுதலை
தரவா
அவசரம்
கூடாது
அனுமதி
பெறும்
வரையில்
பொதுவா
நீ
பெண்ணா
நீ
சொன்ன
படி
கேட்கும்
மாது
இது
போன்ற
விசயத்தில்
உன்
பேச்சி
உதவாது
மெல்ல
இடையினை
தொடுவாயா
மெல்ல
உடையினை
களைவாயா
நான்
வெடிக்கையில்
துடிக்கையில்
முத்தங்கள்
தருவாயா
போதுமா
அது
போதுமா
ஆசை
தீருமா
அம்மா
மாமா
என்
மாமா
இந்த
நிலவை
ஊதி
அணைப்போமா
காணாத
உன்
கோலம்
கண்கொண்டு
காண்கின்றதே
இதழால்
உன்
இதழால்
என்
வெட்கம்
துடைத்துவிடுவாயா
அங்கத்தில்
வெட்கங்கள்
எங்கெங்கு
சொல்வாயா
தேன்
எங்கெங்கு
உண்டு
என்று
பூ
வண்டுக்கு
சொல்லாவிட்டால்
அது
தான்
தேடி
உண்ணாமல்
பேரின்பம்
வாராதய்யா
இன்பமா
பேரின்பமா
அது
வேண்டுமா
அம்மா
நிலவை
கொண்டு
வா
கட்டிலில்
கட்டி
வை
மேகம்
கொண்டு
வா
மெத்தை
போட்டு
வை
நிலவை
பிடித்தேன்
கட்டிலில்
கட்டினேன்
மேகம்
பிடித்தேன்
மெத்தை
விரித்தேன்
காயும்
சூரியனை
கடலுக்குள்
பூட்டி
வை
இரவு
தொடர்ந்திட
இந்திரனை
காவல்
வை
காயும்
சூரியனை
கடலுக்குள்
பூட்டினேன்
இரவு
தொடர்ந்திட
இந்திரனை
நம்பினேன்
இன்று
முதல்
இரவு
இன்று
முதல்
இரவு
நீ
என்
இளமைக்கு
உணவு
இன்று
முதல்
இரவு
நீ
என்
இளமைக்கு
உணவு
மெல்லவா
உனை
கிள்ளவா
இல்லை
அள்ளவா
நீ
வா
மெல்லவா
உனை
கிள்ளவா
இல்லை
அள்ளவா
நீ
வா
Attention! N'hésitez pas à laisser des commentaires.