K. J. Yesudas - Paadi Azhaithen Unnai paroles de chanson

paroles de chanson Paadi Azhaithen Unnai - K. J. Yesudas



பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
வாராய்
என் தேவி
பாராய்
என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
கோவிலில் தேவிக்கு பூசை
அதில் ஊமத்தம் பூவுக்கேன் ஆசை
தேவதை நீ என்று கண்டேன்
உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன்
நான் செய்த பாவங்கள்
உன் நெஞ்சின் காயங்கள்
கண்ணீரில் ஆராதோ
கோபம் தீராதோ
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
நீ அந்த மாணிக்க வானம்
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்
உன்னிடம் நான் கொண்ட மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்
மேடைக்கு ராஜா போல்
வேஷங்கள் போட்டாலும்
ஏழைக்கு பல்லாக்கில்
ஏறும்
நாள் ஏது
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன்
உன்னை இதோ
தேடும் நெஞ்சம்
வாராய்
என் தேவி
பாராய்
என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
மம்ம்ம்ம்ம்ம்



Writer(s): Vaali, Pulamaipithan, Amaren Gangai, Kamarasan Na, Ravindran, Vallabhan M G


K. J. Yesudas - Rasigan Oru Rasigai (Original Motion Picture Soundtrack)




Attention! N'hésitez pas à laisser des commentaires.