paroles de chanson Poovizhi Vaasalalil - From "Deepam" - S. Janaki , K. J. Yesudas
பூவிழி
வாசலில்
யாரடி
வந்தது
கிளியே
கிளியே
இளம்
கிளியே
கிளியே
அங்கு
வரவா
தனியே
மெல்ல
தொடவா
கனியே
இந்த
புன்னகை
என்பது
சம்மதம்
என்று
அழைக்குது
எனையே
பூவிழி
வாசலில்
யாரடி
வந்தது
கிளியே
கிளியே
இளம்
கிளியே
கிளியே
அங்கு
வரவா
தனியே
மெல்ல
தொடவா
கனியே
இந்த
புன்னகை
என்பது
சம்மதம்
என்று
அழைக்குது
எனையே
அரும்பான
காதல்
பூவானது
அனுபவ
சுகங்களை
தேடுது
நினைத்தாலும்
நெஞ்சம்
தேனானது
நெருங்கவும்
மயங்கவும்
ஓடுது
மோகம்
வரும்
ஒரு
வேளையில்
நாணம்
வரும்
மறு
வேளையில்
இரண்டும்
போராடுது
துடிக்கும்
இளமை
தடுக்கும்
பெண்மை
பூவிழி
வாசலில்
யாரடி
வந்தது
கிளியே
கிளியே
(ஆஹா)
இளம்
கிளியே
கிளியே
(ஆஹா)
அங்கு
வரவா
தனியே
(ஆஹா)
மெல்ல
தொடவா
கனியே
(ஆஹா)
இந்த
புன்னகை
என்பது
சம்மதம்
என்று
அழைக்குது
எனையே
(ஆஹாஹா)
இள
மாலைத்
தென்றல்
தாலாட்டுது
இளமையின்
கனவுகள்
ஆடுது
மலை
வாழை
கால்கள்
தள்ளாடுது
மரகத
இலை
திரை
போடுது
கார்
மேகமோ
குழலானது
ஊர்கோலமாய்
அது
போகுது
நாளை
கல்யாணமோ
ஓ...
எனக்கும்
உனக்கும்
பொருத்தம்
தானே
பூவிழி
வாசலில்
யாரடி
வந்தது
கிளியே
கிளியே
இளம்
கிளியே
கிளியே
இங்கு
வரலாம்
தனியே
மெல்லத்
தொடலாம்
எனையே
இந்த
புன்னகை
என்பது
சம்மதம்
என்று
அழைத்தது
உனையே
கலைந்தாடும்
கூந்தல்
பாய்
போடுமோ
கலை
இது
அறிமுகம்
வேண்டுமோ
அசைந்தாடும்
ஊஞ்சல்
நாமாகவோ
நவரச
நினைவுகள்
தோன்றுமோ
பூமேனியோ
மலர்
மாளிகை
பொன்
மாலையில்
ஒரு
நாழிகை
நாளும்
நானாடவோ
அணைக்கும்
துடிக்கும்
சிலிர்க்கும்
மேனி
பூவிழி
வாசலில்
யாரடி
வந்தது
கிளியே
கிளியே
(ஆஹா)
இளம்
கிளியே
கிளியே
(ஆஹா)
இங்கு
வரலாம்
தனியே
(ஆஹா)
மெல்லத்
தொடலாம்
எனையே
(ஆஹா)
இந்த
புன்னகை
என்பது
சம்மதம்
என்று
அழைத்தது
உனையே
(ஆஹா)
1 Annakkili Unnai - From "Annakkili"
2 Kuyiley Kavi Kuyiley - From "Kavikkuyil"
3 Naan Pesavanthen - From "Pallotti Valartha Kili"
4 Oru Katdal Devathai - From "Saindhaadamma Saindhaadu"
5 Oru Naal Unnodu Orunaal - From "Uravaadum Nenjam"
6 Poovizhi Vaasalalil - From "Deepam"
7 Sendhoora Poove - From "Senthoora Poove"
8 Sugamo Aayiram - From "Thunai Iruppal Meenakshi"
Attention! N'hésitez pas à laisser des commentaires.