paroles de chanson Aadiyil Kaathadicha - S. P. Balasubrahmanyam
ஆடியில
காத்தடிச்சா
ஐப்பசியில்
மழையடிக்கும்
ஆறுகுளம்
ஊத்தெடுக்கும்
அன்பு
மகனே
நாலுதேச
திறந்திருக்கு
நடக்குற
தெம்பிருக்கு
முன்னே
நீ
எட்டு
வையடா
முத்து
மகனே
மனசு
மருகி
மயங்காதே
உலகம்
பெருசு
மறவாதே
ஆடியில
காத்தடிச்சா
ஐப்பசியில்
மழையடிக்கும்
ஆறுகுளம்
ஊத்தெடுக்கும்
அன்பு
மகனே
நாலுதேச
திறந்திருக்கு
நடக்குற
தெம்பிருக்கு
முன்னே
நீ
எட்டு
வையடா
முத்து
மகனே
Attention! N'hésitez pas à laisser des commentaires.