paroles de chanson Yaarathu Yaarathu - Shreya Goshal
யாரது
யாரது
இடைவிடாது
இசைப்பது
இலைகளா
கிளைகளா
கிளிகளா
யாரது
யாரது
இடைவிடாது
இசைப்பது
இலைகளா
கிளைகளா
கிளிகளா
ஒ
யாரது
யாரது
தலையை
ஆட்டி
ரசிப்பது
பூக்களா
பறவையா
நதிகளா
கடலில்
நீந்தும்
மீனை
இன்று
கிண்ணத்தில்
வைப்பது
நியாயம்
இல்லை
விளக்கின்
அடியில்
தேங்கி
நிற்க்கும்
இருட்டை
யாரும்
பார்ப்பதில்லை
யாரது
யாரது
யாரது
யாரது
யாரது
இடைவிடாது
இசைப்பது
இலைகளா
கிளைகளா
கிளிகளா
ஒரே
நிலா
தினம்
வேராய்
முகம்
காட்டுமா
ஒரே
மரம்
தினம்
நூறாய்
நிறம்
காட்டுமா
அதே
கடல்
தினம்
தினம்
இசை
மீட்டுமா
அதே
விழி
கனாக்களை
நித்தம்
மாற்றுமா
தண்ணீரிலே
தத்தளித்து
எரும்புகள்
நின்றாலும்
ஏதோ
ஒரு
இலை
வந்து
பின்தொடர்ந்து
படகாகும்
வெளிச்சம்
வரும்
வழியை
நீ
சொல்
சொல்
சொல்
சொல்
யாரது
யாரது
இடைவிடாது
இசைப்பது
இலைகளா
கிளைகளா
கிளிகளா
மேகங்களே
மழை
நனைய
திரை
செய்யுமா
மரங்களே
மைனாவுக்கு
ஒர்
வலை
ஆகுமா
பட்டாம்பூச்சி
ரயில்
தடம்
மேலே
பறக்குமா
வேரின்
மேலே
வெண்ணீர்
விட்டால்
பூ
பூக்குமா
வெய்யில்
தரும்
புழுக்கமெல்லாம்
மழை
வர
வழி
வகுக்கும்
வலி
தரும்
பெருஞ்சுமை
தான்
மழலைக்கு
வழி
வகுக்கும்
வெளிச்சம்
வரும்
வழியை
நீ
சொல்
சொல்
சொல்
சொல்
யாரது
யாரது
இடைவிடாது
இசைப்பது
இலைகளா
கிளைகளா
கிளிகளா
ஒ
யாரது
யாரது
தலையை
ஆட்டி
ரசிப்பது
பூக்களா
பறவையா
நதிகளா
கடலில்
நீந்தும்
மீனை
இன்று
கிண்ணத்தில்
வைப்பது
நியாயம்
இல்லை
விளக்கின்
அடியில்
தேங்கி
நிற்க்கும்
இருட்டை
யாரும்
பார்ப்பதில்லை
யாரது
யாரது
யாரது
யாரது
யாரது
நி
ச
நி
ச
க
நி
ச
நி
ச
க
ச
க
ச
க
ப
ச
க
ச
க
ப
ம
க
ம
க
ரி
யாரது
யாரது
க
ம
ப
ம
ப
ம
க
ம
க
ரி
க
ச
க
ம
ப
ம
ப
நி
த
நி
ச
நி
த
ம
க
ரி
யாரது
யாரது
த
ம
ப
நி
த
ம
ப
நி
த
ம
ப
நி
நி
ச
நி
ச
நி
ச
நி
ச
க
ரி
ச
நி
த
நி
த
ப
ம
க
ரி
ச
யாரது
யாரது
ப
த
நி
ம
நி
ச
க
ரி
நி
ப
ப
த
நி
ரி
ச
நி
ப
ம
க
ரி
ச
நி
![Shreya Goshal - Englishkaran (Original Motion Picture Soundtrack)](https://pic.Lyrhub.com/img/o/5/u/y/xye8edyu5o.jpg)
Attention! N'hésitez pas à laisser des commentaires.