Текст песни Kalvare - A. R. Rahman , Shreya Ghoshal
கள்வரே
கள்வரே
கள்வரே
கள்வரே
கண்புகும்
கள்வரே
கை
கொண்டு
பாரீரோ
கண்
கொண்டு
சேரீரோ
கலை
சொல்லி
தாரீரோ
உம்மை
எண்ணி
உம்மை
எண்ணி
ஊமைக்
கண்கள்
தூங்காது
தலைவா
என்
தலைவா
அகமறிவீரோ
அருள்
புரிவீரோ
வாரந்தோறும்
அழகின்
பாரம்
கூடும்
கூடும்
குறையாது
உறவே
என்
உறவே
உடை
களைவீரோ
உடல்
அணிவீரோ
என்
ஆசை
என்
ஆசை
நானா
சொல்வேன்
என்
ஆசை
நானா
சொல்வேன்
என்
ஆசை
நீயே
சொன்னாய்
கண்ணாலே
ஆமாம்
என்பேனே
எங்கெங்கே
உதடும்
போகும்
அங்கெங்கே
உயிரும்
போகும்
அன்பாளா
ஆளச்
சொன்னேனே
வலிமிகும்
இடங்கள்
வலிமிகா
இடங்கள்
தமிழுக்குத்
தெரிகின்றதே
வலிமிகும்
இடங்கள்
வலிமிகா
இடங்கள்
தங்களுக்குத்
தெரிகிறதே
கள்வரே
கள்வரே
கள்வரே
கள்வரே
கண்புகும்
கள்வரே
கை
கொண்டு
பாரீரோ
கண்
கொண்டு
சேரீரோ
கலை
சொல்லி
தாரீரோ
கள்வரே
கள்வரே
கள்வரே
கள்வரே
கண்புகும்
கள்வரே
கை
கொண்டு
பாரீரோ
கண்
கொண்டு
சேரீரோ
கலை
சொல்லி
தாரீரோ
கலை
சொல்லி
தாரீரோ
![A.R. Rahman & Shreya Ghoshal - Raavanan](https://pic.Lyrhub.com/img/z/i/1/i/2025dti1iz.jpg)
Внимание! Не стесняйтесь оставлять отзывы.