Kannan feat. S. P. Balasubrahmanyam & Chitra - Roja Poo (From "Rendavadhu Padam") текст песни

Текст песни Roja Poo (From "Rendavadhu Padam") - Kannan feat. S. P. Balasubrahmanyam & Chitra



மயில் தோகை கொண்ட
விசிரி தோழன் ஒருவன் மயங்கி விட்டானே
காதல் மதுவை அருந்தி
திரு கோயில் திபம் எனவே
தோழி கை தலம் பிடிக்க வந்தாளே
தீவில் ஒளியாய் பொருத்தி
கடல் சேரும் நீலம் எனவே
இசை சேரும் தாளம் எனவே
மகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே
ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
மாலை நிலவும் உன் போலே எழுந்து
மேகம் அணிந்து பாடும்
மாயம் புரிந்தாய் காற்றாய் நிரைந்தாய்
உனக்கே பிறந்தாள் இதயம் திறந்தாள்
நிலவாய் உன்னில் உதித்தால்
காதல் தடம் பதித்தால்
ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
தானாய் வந்ததோரு நந்தவனம்
என் சொந்தவனம்
ஆ... நீ தான் காலம் எங்கும் என் வசந்தம்
ஒரு பொன் வசந்தம்
தேன் மழை பொழியவா
நான் அதில் நனையவா
உயிரே உயிரில் இணையவா
ரோஜா பூ ஒன்று ராஜா உன் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
காமன் கோயிலுக்குள் மோக மேதை
அதில் ரோஜா பூஜை
மாமன் கைகளுக்குள் நூறு வித்தை
நீ பஞ்சு மெத்தை
வேர்வையில் குளிக்கலாம்
பார்வையில் துடிக்கலாம்
உறவே இரவை படிக்கலாம்
ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
தேகம் இரண்டும் ரகங்கள் இசைக்க
மேகம் சந்தங்கள் தூவும்
மாயம் புரிந்தாய்
காற்றை நிரைந்தாய்
உனக்கே பிறந்தாள் இதயம் திறந்தாள்
நிலவாய் உன்னில் உதித்தால்
காதல் தடம் பதித்தால்



Авторы: kannan


Kannan feat. S. P. Balasubrahmanyam & Chitra - Take 10: S. P. Balasubrahmanyam
Альбом Take 10: S. P. Balasubrahmanyam
дата релиза
10-07-2013



Внимание! Не стесняйтесь оставлять отзывы.