Songtexte Manaivi Amaivathellam - K. J. Yesudas
மனைவி
அமைவதெல்லாம்
இறைவன்
கொடுத்த
வரம்
மனைவி
அமைவதெல்லாம்
இறைவன்
கொடுத்த
வரம்
மனது
மயங்கி
என்ன?
உனக்கும்
வாழ்வு
வரும்
மனது
மயங்கி
என்ன?
உனக்கும்
வாழ்வு
வரும்
மனைவி
அமைவதெல்லாம்
இறைவன்
கொடுத்த
வரம்
இரவில்
நிலவொன்று
உண்டு
உறவினில்
சுகமொன்று
உண்டு
இரவில்
நிலவொன்று
உண்டு
உறவினில்
சுகமொன்று
உண்டு
மனைவியின்
கனவொன்று
உண்டு
எனக்கது
புரிந்தது
இன்று
மனைவி
அமைவதெல்லாம்
இறைவன்
கொடுத்த
வரம்
மனது
மயங்கி
என்ன?
உனக்கும்
வாழ்வு
வரும்
பொருத்தம்
உடலிலும்
வேண்டும்
புரிந்தவன்
துணையாக
வேண்டும்
பொருத்தம்
உடலிலும்
வேண்டும்
புரிந்தவன்
துணையாக
வேண்டும்
கணவனின்
துணையோடு
தானே
காமனை
வென்றாக
வேண்டும்
மனைவி
அமைவதெல்லாம்
இறைவன்
கொடுத்த
வரம்
கவிஞன்
கண்டாலே
கவிதை
காண்பவன்
கண்டாலே
காதல்
கவிஞன்
கண்டாலே
கவிதை
காண்பவன்
கண்டாலே
காதல்
அழகினைப்
புரியாத
பாபம்
அருகினில்
இருந்தென்ன
லாபம்?
மனைவி
அமைவதெல்லாம்
இறைவன்
கொடுத்த
வரம்
மனது
மயங்கி
என்ன?
உனக்கும்
வாழ்வு
வரும்
மனைவி
அமைவதெல்லாம்
இறைவன்
கொடுத்த
வரம்

Attention! Feel free to leave feedback.