Songtexte Sivamayaman - S. P. Balasubrahmanyam
ஐந்தான
முகமெதிரில்
அருள்
பொழியுதே
அனலான
மலை
காண
மனம்
குளிருதே
சிவமயமாக
தெரிகிறதே
சிந்தையில்
சவயோகம்
வருகிறதே
சிவமயமாக
தெரிகிறதே
சிந்தையில்
சவயோகம்
வருகிறதே
புவணங்கள்
ஆளும்
அண்ணாமலையே
எனது
விழிகளில்
காணும்
பொழுதிலே
மாறிடுதே
மணம்
ஊறிடுதே
அண்ணாமலையானே
எங்கள்
அன்பில்
கலந்தோனே
உண்ணாமலை
நாதா
எங்கள்
உள்ளம்
நிறைந்தோனே
சிவமயமாக
தெரிகிறதே
சிந்தையில்
சவயோகம்
வருகிறதே
சிந்தையில்
சவயோகம்
வருகிறதே
யுகம்
நான்கு
தாண்டியே
முகம்
வேறு
காட்டியே
எகம்
யாவும்
ஆழ்கின்ற
அருணாச்சலா
யுகம்
நான்கு
தாண்டியே
முகம்
வேறு
காட்டியே
எகம்
யாவும்
ஆழ்கின்ற
அருணாச்சலா
சத்தியம்
நீ
தான்
சகலமும்
நீ
தான்
நித்தியம்
எண்ணில்
நிலைப்பவன்
நீ
தான்
அருணாச்சலா
உன்னை
நாடினேன்
அருணாச்சலா
உன்னை
நாடினேன்
சிவ
லீலை
செய்யாமல்
சிரியேனை
ஆட்கொள்ள
சிரிதேனும்
தயவோடு
அருள்வாய்
அப்பா!
அண்ணாமலையானே
எங்கள்
அன்பில்
கலந்தோனே
உண்ணாமலை
நாதா
எங்கள்
உள்ளம்
நிறைந்தோனே
சிவமயமாக
தெரிகிறதே
சிந்தையில்
சவயோகம்
வருகிறதே
முடி
மீது
தீபமாய்
மடி
மீது
சோதியாய்
அடிவாரம்
வெம்மையாய்
உண்னை
காண்கிறேன்
முடி
மீது
தீபமாய்
மடி
மீது
சோதியாய்
அடிவாரம்
வெம்மையாய்
உண்னை
காண்கிறேன்
தீ
எண்ணும்
லிங்கம்
ஜோதியில்
தங்கும்
பாய்ந்திடும்
சுடராய்
வான்வெளி
தொங்கும்
அருணாச்சலா
உன்
கோலமே
அருணாச்சலா
உன்
கோலமே
மணம்
காண
வர
வேண்டும்
தினம்
தோறும்
வரம்
வேண்டும்
மலையான
நாதனே
அருள்வாய்
அப்பா
அண்ணாமலையானே
எங்கள்
அன்பில்
கலந்தோனே
உண்ணாமலை
நாதா
எங்கள்
உள்ளம்
நிறைந்தோனே
சிவமயமாக
தெரிகிறதே
சிந்தையில்
சவயோகம்
வருகிறதே
சிவமயமாக
தெரிகிறதே
சிந்தையில்
சவயோகம்
வருகிறதே
புவணங்கள்
ஆளும்
அண்ணாமலையே
எனது
விழிகளில்
காணும்
பொழுதிலே
மாறிடுதே
மணம்
ஊறிடுதே
அண்ணாமலையானே
எங்கள்
அன்பில்
கலந்தோனே
உண்ணாமலை
நாதா
எங்கள்
உள்ளம்
நிறைந்தோனே
Attention! Feel free to leave feedback.