Songtexte
ஏனோ
மின்னலாய்
என்னுள்ளே
வந்தவள்
நீ
நான்
சுவாசிப்பேன்
நேசிப்பேனே
தீரா
காதலை
நெஞ்சிலே
தந்தவள்
நீ
நான்
வாழ்கிறேன்
மாய்கிறேனே
பல
மேகங்கள்
சூடிய
வானம்
அதில்
வண்ணமாய்
சேர்ந்தவளே
பல
ராகங்கள்
கூடிய
கானம்
அதில்
உன்
இசை
சேர்த்தவளே
குட்டி
குட்டி
கதைகள்
பேசி
செல்ல
செல்ல
விதிகள்
மீறி
மெல்ல
மெல்ல
புரிதல்
கொள்வோம்
காதலே
உன்னை
நானும்
தாங்கி
பார்க்க
என்னை
நீயும்
கொஞ்சி
தீர்க்க
நம்மை
நாமே
தூக்கி
வெல்வோம்
வாழ்விலே
புது
வாசம்
பூவொன்று
தந்ததே
தேன்
தேன்
உன்னை
தொட்டு
தித்தித்தேன்
என்
காதல்
நீதான்
கண்மணி
கொல்
கொல்
என்னை
நீயும்
கொஞ்சம்
கொல்லடி
பல
மேகங்கள்
சூடிய
வானம்
அதில்
வண்ணமாய்
சேர்ந்தவளே
பல
ராகங்கள்
கூடிய
கானம்
அதில்
உன்
இசை
சேர்த்தவளே
Attention! Feel free to leave feedback.