T. R. Mahalingam & A. P. Komala - Naan Indri Yaar Varuvaar Songtexte

Songtexte Naan Indri Yaar Varuvaar - Viswanathan Ramamurthy, T. R. Mahalingam & A. P. Komala




நான் அன்றியார் வருவார்
அன்பே நான் அன்றியார் வருவார்
இளநங்கை உன்னை வேறு யார் தொடுவார்
நான் அன்றியார் வருவார்
அன்பே நான் அன்றியார் வருவார்
ஏன் இல்லை? ஏன் இல்லை இன்றொருவன் அருகில் வந்தான்
ஏன் இல்லை இன்றொருவன் அருகில் வந்தான்
முத்தம் எனக்கே என்றான் கொண்டான் தந்தான்
பேசாமல் பேசுகின்றான்
வண்ணம் பாடாமல் பாடுகின்றான்
வண்ணப் பாவை உந்தன்
இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன
வந்த மாயம் என்ன
வண்ணப் பாவை உந்தன்
இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன
வந்த மாயம் என்ன
கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்
இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ
கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்
இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ
முத்தம் தந்ததோ சொந்தம் கொண்டதோ
இன்னும் சந்தேகமா
கண்ணே
கண்ணா
மாதென்னை யார் தொடுவார்
எந்தன் மன்னன் உமை அன்றி
யார் வருவார்
மாதென்னை யார் தொடுவார்
கன்னிமாலை கண்டும் இன்ப சோலை வந்தும்
இன்னும் கோபம் என்ன மின்னும் நாணம் என்ன
நாணத்தனை பிறந்த வள்ளமே
அதில் ராசை மடை கடந்த வெள்ளமே
இந்த நெஞ்சமே எந்தன் சொந்தமே
இன்பம் பண்பாடு ஓர் கண்ணே கண்ணா
நாம் அன்றியார் அறிவார்
அன்பே நாம் அன்றியார் அறிவார்
இன்ப நலம் நாடும் மன இன்பம் யார் பெறுவார்
நாம் அன்றியார் அறிவார்



Autor(en): Kannadhasan, Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, Manayangath Subramanian Viswanathan




Attention! Feel free to leave feedback.