Songtexte Yaarum illa (From "Naane Varuvean") - VIVEK , Anthony Daasan & Charanraj , Yuvanshankar Raja
யாரும்
இல்லா
பொன்
நேரமே
உன்
மாயங்கள்
தானே
கண்ணோரமே
காடும்
காற்றும்
கைவீசுமே
உன்
மெளனங்கள்
கேட்கும்
காதோரமே
நீயும்
நானும்
வாழும்
வரை
காட்டில்
எங்கும்
காதல்
மழை
நம்மை
போலே
இரண்டு
சிலை
இது
போதும்
என்
காலம்
வரை
ஆடும்
தோணி
நீரில்
சிறை
பாடும்
வண்டு
தேனில்
சிறை
காணும்
யாவும்
கண்ணில்
சிறை
இது
போல்
நானும்
இன்பத்தில்
ஆயுள்
சிறை
துருவென
இருந்தேன்
துணியென
மடித்தாய்
துடுப்பின்றி
அலைந்தேன்
துணையாய்
கிடைத்தாய்
மணலென
இருந்தேன்
மலர்வனம்
கொடுத்தாய்
மரங்களின்
நிழலில்
நீயே
சிரித்தாய்
நான்
அம்போடு
வாழ்ந்த
காலம்
எல்லாம்
உன்
அன்போடு
மாறிப்
போகுதடி
நான்
சொல்லாமல்
போன
சோகம்
எல்லாம்
ஏன்
இல்லாமல்
இன்று
ஆகுதடி
அழகு
பிள்ளைகள்
பாதைக்குள்
காயமில்லை
உன்
பக்கத்தில்
என்நெஞ்சில்
பாரமில்லை
நதியின்
ஓசை
நகரும்
போது
நமையும்
தாலாட்டுதே
யாரும்
இல்லா
பொன்
நேரமே
உன்
மாயங்கள்
தானே
கண்ணோரமே
காடும்
காற்றும்
கைவீசுமே
உன்
மெளனங்கள்
கேட்கும்
காதோரமே
நீயும்
நானும்
வாழும்
வரை
காட்டில்
எங்கும்
காதல்
மழை
நம்மை
போலே
இரண்டு
சிலை
இது
தான்
என்
உயிர்
தேவை
Attention! Feel free to leave feedback.