Songtexte
யாரடி
நீ
நானாக
அடி
காலம்
கையில்
வருமே
தானாக
போகும்
வழி
பூவாக
இனி
காற்றில்
மிதப்பேன்
நானும்
நூலாக
யாரோவாக
நினைத்தேன்
பூவே
உனக்காய்
கனிந்தேன்
தீவில்
நடுவில்
மரமாய்
நான்
இருப்பேன்
ஓய்வாய்
பறவை
இருக்க
உறவாய்
சிறகை
விரிக்க
ஆழக்கடலில்
படகாய்
இரவின்
நிலவு
நீ
புது
புது
மலைகளை
அள்ளி
மலைகளும்
குளித்திடுமே
உறவின்றி
வளர்கின்ற
வேம்பில்
பனை
வந்து
முளைத்திடுமே
சுட
சுட
சூரியன்
கண்டு
உலகமும்
துளிர்த்திடுமே
நகர்கின்ற
மேகங்கள்
போலே
துயரங்கள்
நகர்ந்திடுமே
ஓ
ஓ
வானத்தின்
தாரகை
வாசல்
தேடி
வந்ததே
வாதைகள்
தூரமாய்
ஓடி
போகுதே
அடி
தாகங்கள்
தீர்ந்து
நீ
சாய்ந்து
கொள்ளும்
வேளையில்
தூதனை
போலவே
வந்தேன்
தாங்கி
கொள்ளவே
கண்ணுக்குள்
அச்சங்கள்
நீங்கட்டுமே
காற்றினில்
தென்றலும்
நீந்தட்டுமே
நம்மோடு
காலங்கள்
சேரட்டுமே
ஒன்றோடு
ஒன்றாக
மாறட்டுமே
ஒரு
வழி
திறக்கின்ற
போது
மறு
வழி
அடைக்கின்றதேனோ
மறு
வழி
அடைக்கின்ற
பொது
ஒரு
வழி
திறந்திடும்
தானே
திறந்திடும்
யாரடி
நீ
யாரடி
நீ
யாரடி
நீ
யாரடி
நீ
நீ
நீ
நீ
நீ
நீநீ
புது
புது
மலைகளை
அள்ளி
மலைகளும்
குளித்திடுமே
உறவின்றி
வளர்கின்ற
வேம்பில்
பனை
வந்து
முளைத்திடுமே
சுட
சுட
சூரியன்
கண்டு
உலகமும்
துளிர்த்திடுமே
நகர்கின்ற
மேகங்கள்
போலே
துயரங்கள்
நகர்ந்திடுமே
யாரடி
நீ
Attention! Feel free to leave feedback.