Anirudh Ravichander and Neeti Mohan - Neeyum Naanum Lyrics

Lyrics Neeyum Naanum - Anirudh Ravichander and Neeti Mohan




நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிபோகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்
நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு
நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் உறக்கங்களில்
நீ முதல் கனவு
நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனக்கென
நீ போதுமே
ஒளி இல்லா உலகத்தில்
இசையாக நீயே மாறி
காற்றில் வீசினாய்
காதில் பேசினாய்
மொழி இல்லா மௌனத்தில்
விழியாலே வார்த்தை கோர்த்து
கண்ணால் பேசினாய்
கண்ணால் பேசினாய்
நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உன்னை தேடும் எந்தன் வீடு
நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு
நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் உறக்கங்களில்
நீ முதல் கனவு
நீ வேண்டுமே
இந்த பிறவியை கடந்திட
நீ போதுமே
கத்தாழ முல்ல முல்ல
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அல்ல அல்ல
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள
கத்தாழ முல்ல முல்ல
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அல்ல அல்ல
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள
கத்தாழ முல்ல முல்ல
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அல்ல அல்ல
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள



Writer(s): Thamarai, Anirudh Ravichander



Attention! Feel free to leave feedback.