Lyrics Oru Kan Jaadai - Shweta Pandit , Benny Dayal
ஒரு
கண்
ஜாடை
செய்தாலே
மனம்
பஞ்சாகும்
தன்னாலே
இடைவிடாத
அன்பாலே
எனை
வெண்மேகம்
செய்தாளே
தரையில்
போகும்
மேகம்
இவளா
மயங்கி
பார்த்தேனே
உயிரும்
கூச்சல்
போடும்
அவள்
செய்யும்
மாயம்
ஓயாதே
ஒரு
கண்
ஜாடை
செய்தாலே
மனம்
பஞ்சாகும்
தன்னாலே
இடைவிடாத
அன்பாலே
எனை
வெண்மேகம்
செய்தாளே
வானம்
என்றால்
தலைக்கு
மேலே
இருக்கும்
என்று
நினைத்திருந்தேன்
எந்தன்
வானம்
எதிரில்
நின்று
புன்னகைத்தாள்
மெய்மறந்தேன்
ஆசை
எல்லாம்
பூட்டி
வைத்தேனே
சாவி
உந்தன்
விழிகளிலே
அனுமதிக்கும்
பார்வை
வந்தாலே
அள்ளிக்கொள்வேன்
நிமிடத்திலே
எந்நாளும்
வேண்டுமே
உன்னோடு
கைகள்
சேர்த்து
போகும்
நெடு
பயணம்
காதல்
ஒன்றுதான்
இறுதிவரை
வாழும்
வாழ்வை
அர்த்தமாக்கும்
ஒரு
கண்
ஜாடை
செய்தாலே
மனம்
பஞ்சாகும்
தன்னாலே
இடைவிடாத
அன்பாலே
எனை
வெண்மேகம்
செய்தாளே
தொடரும்
போட்ட
கதையை
போல
இந்த
மாலை
முடிகிறதே
உந்தன்
கண்கள்
பார்க்கத்தானே
எனது
காலை
விடிகிறதே
வாரம்
ஏழு
நாளும்
உன்னாலே
வானவில்லாய்
தெரிகிறதே
உன்னைக்காணா
நாட்கள்
எல்லாமே
கருப்பு
வெள்ளை
ஆகிறதே
மின்சாரத்
தோட்டமே
உன்மேனி
பூக்கும்
பூக்கள்
ஒரு
அதிர்ச்சியடி
காதல்
செய்யலாம்
முழுதும்
நீ
பார்த்த
மூர்ச்சை
ஆகும்படி
ஒரு
கண்
ஜாடை
செய்தாலே
மனம்
பஞ்சாகும்
தன்னாலே
இடைவிடாத
அன்பாலே
எனை
வெண்மேகம்
செய்தாளே
தரையில்
போகும்
மேகம்
இவளா
மயங்கி
பார்த்தேனே
உயிரும்
கூச்சல்
போடும்
அவள்
செய்யும்
மாயம்
ஓயாதே
Attention! Feel free to leave feedback.