Lyrics The Mass Of Power Paandi - Soorakaathu - Dhanush
ஒரு
சூரக்காத்து
ஊரப்பார்த்துப்
போகுது
மனசெல்லாம்
பூத்து
வானம்
பார்த்து
ஏறுது
ஒரு
சூரக்காத்து
ஊரப்பார்த்துப்
போகுது
மனசெல்லாம்
பூத்து
வானம்
பார்த்து
ஏறுது
பல
குயிலு
கூவுது
ஒரு
மயிலு
ஆடுது
ஒரு
வானவில்லு
தேடிவந்து
பவுடர்
பூசுது
ஒரு
கதவு
தொறக்குது
புது
வழிகள்
பொறக்குது
வயசான
சிங்கம்
ஜீன்சு
போட்டு
டான்சு
ஆடுது
அட
நாடி
துடிக்குது
புது
வேகம்
பொறக்குது
அட
பழைய
இரத்தம்
பத்தி
எரியிது
கொதிக்கிது
ஒரு
சூரக்காத்து
ஊரப்பார்த்துப்
போகுது
மனசெல்லாம்
பூத்து
வானம்
பார்த்து
ஏறுது
ஊர்
ஒலகம்
காலடியில்
தான்
அடங்குது
பேர்
சொல்லிட
போர்
முழக்கம்
தான்
முழுங்குது
காகங்களும்
மேகங்களும்
கீழ
பறக்குது
வின்வெளியில்
என்னுடைய
ஃபேஸ்
தெரியிது
இனி
பாரங்கள்
எல்லாம்
அட
என்
பாரம்
தாங்கும்
நாம்
போடும்
தாளத்துக்கெல்லாம்
ஆடும்
இது
தான்டா
என்
சொர்க்கம்
அது
இப்போ
என்
பக்கம்
நான்
போன
பின்னாலும்
என்பேர்
நிற்க்கும்
அந்த
ஸ்டாரும்
நான்டா
அந்த
சன்னும்
நான்டா
அந்த
சன்னோட
வின்னும்
நான்டா
ஒதுங்குடா
ஒரு
சூரக்காத்து
காத்து
காத்து
என்ன
பார்த்து
சூரக்காத்து
காத்து
ஒரு
சூரக்காத்து
ஊரப்பார்த்துப்
போகுது
மனசெல்லாம்
பூத்து
வானம்
பார்த்து
ஏறுது
பல
குயிலு
கூவுது
ஒரு
மயிலு
ஆடுது
ஒரு
வானவில்லு
தேடிவந்து
பவுடர்
பூசுது
ஒரு
கதவு
தொறக்குது
புது
வழிகள்
பொறக்குது
வயசான
சிங்கம்
ஜீன்சு
போட்டு
டான்சு
ஆடுது
அட
நாடி
துடிக்குது
புது
வேகம்
பொறக்குது
அட
பழைய
இரத்தம்
பத்தி
எரியிது
கொதிக்கிது
Attention! Feel free to leave feedback.