Lyrics Ennai Pada Vaitha - Hariharan
என்னை
பாட
வைத்த
பேசும்
பூவே
உன்னை
எண்ணி
வாழுகின்றேன்
என்
தாகம்
தீர
உந்தன்
பெயரை
சொல்லி
சொல்லி
பாடுகின்றேன்
இமைகள்
பார்த்ததும்
எதிரில்
வேண்டும்
உன்
முகம்
எனது
சுவாசம்
உன்வாசம்
என்னை
பாட
வைத்த
பேசும்
பூவே
உன்னை
எண்ணி
வாழுகின்றேன்
தாய்
அன்று
கொடுத்த
முத்தங்கள்
கூட
உன்
கிள்ளல்
போல
சுகமாயில்லை
மூங்கிலில்
பாடும்
ராகத்தில்
கூட
நீ
திட்டும்
அழகின்
இதமே
இல்லை
உன்
பேச்சில்
தெறிக்கும்
எச்சில்
துளி
மோட்சத்தை
அடைய
சொல்லும்
வழி
நான்
ஆலயம்
சென்று
பார்க்கிறேன்
அங்கு
சாமி
உன்
சாயலில்
என்னை
பாட
வைத்த
பேசும்
பூவே
உன்னை
எண்ணி
வாழுகின்றேன்
பூவுக்குள்
வாசம்
பொழுதானால்
தீரும்
உன்
வாசம்
என்றும்
தீராதம்மா
ஒலியரை
யாவும்
சிலநேரம்
தூங்கும்
உன்
நேசம்
என்றும்
நீங்காதம்மா
அன்பே
நீ
சிரித்தால்
சிரிப்புகள்
என்
வாழ்வில்
கிடைத்த
கவிதைகள்
உன்னை
காணத்தான்
கண்கள்
வாங்கினேன்
உன்னை
காண
நெஞ்சம்
துடிக்கின்றதே
என்னை
பாட
வைத்த
பேசும்
பூவே
உன்னை
எண்ணி
வாழுகின்றேன்
என்
தாகம்
தீர
உந்தன்
பெயரை
சொல்லி
சொல்லி
பாடுகின்றேன்
இமைகள்
பார்த்ததும
எதிரில்
வேண்டும்
உன்
முகம்
எனது
சுவாசம்
உன்வாசம்
என்னை
பாட
வைத்த
பேசும்
பூவே
உன்னை
எண்ணி
வாழுகின்றேன்
Attention! Feel free to leave feedback.