Lyrics Naanthanda Ipo Devadas - Ilaiyaraaja
நான்
புரட்சி
தலைவரும்
இல்லே
நான்
doctor
கலைஞரும்
இல்லே
வெறும்
மனுஷன்
உங்க
பார்வையில்
நான்
ஒருத்தன்
இந்த
பேட்டையில்
உங்க
தோழன்
எனக்கேண்டா
பூ
மால
நான்
தான்
டா
இப்போ
தேவதாஸ்
இத்தோடு
சேர்த்து
நாளு
glass
நான்
தான்
டா
இப்போ
தேவதாஸ்
இத்தோடு
சேர்த்து
நாளு
glass
அட
பல
பேர்
உண்டு
பார்வதி
அவ
பிரிஞ்சா
அது
யார்
விதி
அட
கழுத
அது
கடக்கட்டும்
போடா
நான்
தான்
டா
இப்போ
தேவதாஸ்
இத்தோடு
சேர்த்து
நாளு
glass
அடிடா
மில்லி
என்
பேர்
சொல்லி
அது
தான்
ரொம்ப
jolly
தொறந்தான்
கடைய
எடுத்தான்
தடைய
இனிமே
என்ன
வேளி
அ,
அடிடா
மில்லி
என்
பேர்
சொல்லி
அது
தான்
ரொம்ப
jolly
தொறந்தான்
கடைய
எடுத்தான்
தடைய
இனிமே
என்ன
வேளி
வேணான்னு
சொன்னாரு
காந்தி
செரி
தான்
அப்போ
செரி
தான்
வேரேது
ஏழைக்கு
சாந்தி
இது
தான்
இப்போ
இது
தான்
இந்த
போட்டாலே
ஒரு
சந்தோஷம்
இத
வேணானா
அது
உன்
தோஷம்
நான்
தான்
டா
இப்போ
தேவதாஸ்
இத்தோடு
சேர்த்து
ஆறு
glass
அட
பல
பேர்
உண்டு
பார்வதி
அவ
பிரிஞ்சா
அது
யார்
விதி
அட
கழுத
அது
கடக்கட்டும்
போடா
டேய்
குடிச்சா
கூட
குஷியா
ஆட
படிப்பேன்
நானும்
பாட்டு
இடையில்
கொஞ்சம்
இரும்பல்
உண்டு
அதுவும்
தாளம்
போட்டு
குடிச்சா
கூட
குஷியா
ஆட
படிப்பேன்
நானும்
பாட்டு
இடையில்
கொஞ்சம்
இரும்பல்
உண்டு
அதுவும்
தாளம்
போட்டு
கூவாது
போனாலும்
கோழி
விடியும்
பொழுது
விடியும்
வீசாது
போனாலும்
காத்து
மலரும்
பூவும்
மலரும்
அட
தீராது
இது
தேன்
தான்
டா
இந்த
தண்ணீரில்
நானும்
மீன்
தான்
டா
இதோடு
சேர்த்து
ஏழு
glass
நான்
தான்
டா
இப்போ
தேவதாஸ்
அட
பல
பேர்
உண்டு
பார்வதி
அவ
பிரிஞ்சா
அது
யார்
விதி
அட
கழுத
அது
கடக்கட்டும்
போடா
நான்
தான்
டா
இப்போ
தேவதாஸ்
இத்தோடு
இந்த
bottle'ல்
glass
Attention! Feel free to leave feedback.