Lyrics Sri Ranjani Yen Sivaranjani - K J Yesudas - K S Chitra
சிரி
ரஞ்சனி
என்
சிவரஞ்சனி
இந்த
தேமாங்கனி
உன்
மடிமேல்
இனி
அடி
நீர்
மோகினி
எந்தன்
தேவதேவி
நீ
உன்
சிந்தாமணி
வண்ண
மீனலோச்சனி
கண்ணே
வா
நீ
சிரி
ரஞ்சனி
என்
சிவரஞ்சனி
ஆசை
நீரோடை
தான்
கண்ணா
நீ
ஆழம்
காணாதாதோ
ஈரம்
காயாமலே
எப்போதும்
பூமி
நீராடுதோ
சொன்னதில்
ஏதேதோ
அர்த்தம்
இருக்கு
இத்துடன்
காணாதோ
கர்க்கம்
எதற்கு
வண்ண
மீன்
போலே
நான்
வட்டம்
அடிப்பேன்
மெல்லிடை
நோகாமல்
மெல்ல
கடிப்பேன்
அங்கும்
இங்கும்
தீண்டும்
போது
ஆசை
தூண்டும்
சிரி
ரஞ்சனி
என்
சிவரஞ்சனி
வாணில்
மேகாலயம்
இங்கே
நம்
வாழ்வின்
வைபோகமோ
காணும்
சந்ரோதயம்
இங்கே
தான்
காதல்
ராஜாங்கமோ
கட்டிய
பூமாலை
நட்சத்திரமோ
கண்மணி
நீ
சூடும்
முத்துசரமோ
மின்னல்கள்
கல்யாண
பந்தலிடுமோ
வானவில்
பொன்னுஞ்சல்
கற்று
தருமோ
மண்ணுலகில்
ஏது
இந்த
தேவலோகம்
சிரி
ரஞ்சனி
என்
சிவரஞ்சனி
இந்த
தேமாங்கனி
உன்
மடிமேல்
இனி
அடி
நீர்
மோகினி
எந்தன்
தேவதேவி
நீ
உன்
சிந்தாமணி
வண்ண
மீனலோச்சனி
கண்ணே
வா
நீ
சிரி
ரஞ்சனி
என்
சிவரஞ்சனி
அன்பு
கிருஷ்ணா
Attention! Feel free to leave feedback.