Lyrics Oraaru Mugamum - T. M. Soundararajan
ஓராறு
முகமும்
ஈராறு
கரமும்
தீராத
வினைதன்னைத்
தீர்க்கும்
துன்பம்
வாராத
நிலைதன்னைச்
சேர்க்கும்
அய்யன்
ஓராறு
முகமும்
ஈராறு
கரமும்
தீராத
வினைதன்னைத்
தீர்க்கும்
ஆராவமுதென
அருள்மழை
பெய்யும்
ஆராவமுதென
அருள்மழை
பெய்யும்
கூரான
வேல்
கொண்டு
கொடுமைகளைக்
கொய்யும்
ஓராறு
முகமும்
ஈராறு
கரமும்
தீராத
வினைதன்னைத்
தீர்க்கும்
ஸ்வாமி
மலையில்
சிவகுருவென்று
ஸ்வாமி
மலையில்
சிவகுருவென்று
திரு
சீரலைவாயிலில்
சூரனை
வென்று
தேமதுர
மொழியாள்...
தேமதுர
மொழியாள்
தெய்வானையை
மணந்த
திருப்பரங்குன்றில்
தரிசனம்
தந்த
அந்த
ஓராறு
முகமும்
ஈராறு
கரமும்
தீராத
வினைதன்னைத்
தீர்க்கும்
மாமனைப்போல்
இரு
மாதுடன்
கூடி
மாமனைப்போல்
இரு
மாதுடன்
கூடி
மாலையில்
பழமுதிர்ச்
சோலையிலாடி
மாமயிலேறிட
திருத்தணியைத்
தேடி
மாமயிலேறிட
திருத்தணியைத்
தேடி
மோஹமெல்லாம்
தீர்ந்து
ஆவினன்குடி
சேர்ந்த
ஓராறு
முகமும்
ஈராறு
கரமும்
தீராத
வினைதன்னைத்
தீர்க்கும்
துன்பம்
வாராத
நிலைதன்னைச்
சேர்க்கும்
Attention! Feel free to leave feedback.