Lyrics Poon-Tang (Original) - The Treniers
பொன்
மானே
கோபம்
ஏனோ
காதல்
பால்குடம்
கல்லாய்
போனது
ரோஜா
ஏனடி
முள்ளாய்
போனது
பொன்
மானே
...
காவல்
காத்தவன்
கைதியாய்
நிற்கிறேன்
வா
ஊடல்
என்பது
காதலின்
கெளரவம்
போ
ரெண்டு
கண்களும்
ஒன்று
ஒன்றின்
மேல்
கோவம்
கொள்வதா
ல
ல
ல
ஆண்கள்
எல்லாம்
பொய்யின்
வம்சம்
கோபம்
கூட
அன்பின்
வம்சம்
நாணம்
வந்தால்
ஊடல்
போகும்
ஓஹோ
பொன்
மானே
...
உந்தன்
கண்களில்
என்னையே
பார்க்கிறேன்
நான்
ரெண்டு
பௌர்ணமி
கண்களில்
பார்க்கிறேன்
வா
உன்னை
பார்த்ததும்
எந்தன்
பெண்மைதான்
கண்
திறந்ததே
.ல
ல
லா
.
கண்ணே
மேலும்
காதல்
பேசு
நேரம்
பார்த்து
நீயும்
பேசு
பார்வை
பூவை
நெஞ்சில்
வீசு
ஒஹோ
பொன்
மானே
கோபம்
ஏனோ
பூக்கள்
மோதினால்
காயம்
நேருமா
தென்றல்
கிள்ளினால்
ரோஜா
தாங்குமா

Attention! Feel free to leave feedback.