paroles de chanson Thanga Thamarai (From "Minsara Kanavu") - A. R. Rahman , S. P. Balasubrahmanyam , Malgudi Subha
தங்க
தாமரை
மகளே
வா
அருகே
தத்தி
தாவுது
மனமே
வா
அழகே
வெள்ளம்
மன்மத
வெள்ளம்
சிறு
விரிசல்
கண்டது
உள்ளம்
இவை
எல்லாம்
பெண்ணே
உன்னாலே
தங்க
தாமரை
மகளே
வா
அருகே
தத்தி
தாவுது
மனமே
வா
அழகே
வெள்ளம்
மன்மத
வெள்ளம்
சிறு
விரிசல்
கண்டது
உள்ளம்
இவை
எல்லாம்
பெண்ணே
உன்னாலே
தங்க
தாமரை
மகளே
வா
அருகே
தங்க
தாமரை
மகளே
இளமகளே
வா
அருகே
செழித்த
அழகில்
சிவந்து
நிற்கும்
செந்தேனே
என்
கழுத்து
வரையில்
ஆசை
வந்து
நொந்தேனே
வெறித்த
கண்ணால்
கண்கள்
விழுங்கும்
பெண்மானே
உன்
கனத்த
கூந்தலில்
காட்டுக்குள்ளே
காணாமல்
நான்
போனேனே
இருதயத்தின்
உள்ளே
ஒலை
ஒன்று
கொதிக்க
எந்த
மூடி
போட்டு
நான்
என்னை
மறைக்க
தொடட்டுமா
தொல்லை
நீக்க
தங்க
தாமரை
மகளே
வா
அருகே
தத்தி
தாவுது
மனமே
வா
அழகே
பறக்கும்
வண்டுகள்
பூவில்
கூடும்
கார்காலம்
கனைக்கும்
தவளை
துணையை
சேரும்
கார்காலம்
பிரிந்த
குயிலும்
பேடை
தேடும்
கார்காலம்
பிரிந்திருக்கும்
உயிரை
எல்லாம்
பிணைத்து
வைக்கும்
கார்காலம்
நகம்
கடிக்கும்
பெண்ணே
அடக்காதே
ஆசை
நாகரீகம்
பார்த்தால்
நடக்காது
பூஜை
நெருக்கமே
காதல்
பாஷை
தங்க
தாமரை
மகளே
வா
அருகே
தத்தி
தாவுது
மனமே
வா
அழகே
வெள்ளம்
மன்மத
வெள்ளம்
சிறு
விரிசல்
கண்டது
உள்ளம்
இவை
எல்லாம்
பெண்ணே
உன்னாலே
தங்க
தாமரை
மகளே
தத்தி
தாவுது
மனமே
தங்க
தாமரை
மகளே
தத்தி
தாவுது
மனமே
வா
Attention! N'hésitez pas à laisser des commentaires.