paroles de chanson Yenthen Vanin - A. R. Rahman , S. P. Balasubrahmanyam , Swarnalatha
வாழ்க
வாழ்கவே
வாழ்க
நீயும்
வானம்
உள்ளவரை
வாழ்க
என்றும்
வாழ்க
வாழ்கவே
காதல்
வாழும்
வரை
வாழ்கவே
வாழ்க
வாழ்கவே
வாழ்க
நீயும்
வானம்
உள்ளவரை
வாழ்க
என்றும்
வாழ்க
வாழ்கவே
காதல்
வாழும்
வரை
வாழ்கவே
எந்தன்
வானின்
காதல்
நிலவே
இன்று
தேய்வது
எதனால்
நிலவே
எந்தன்
வானின்
காதல்
நிலவே
இன்று
தேய்வது
எதனால்
நிலவே
நீயும்
வளர்
பிறையாக
நிலவே
நீயும்
வளர்
பிறையாக
நிலவே
உயிரை
தருவேன்
காதல்
நிலவே
நிலவே
எந்தன்
வானின்
காதல்
நிலவே
இன்று
தேய்வது
எதனால்
நிலவே
வென்பனி
நீ
தூங்கிய
புல்வெளி
நான்
வென்னிலா
நீ
மின்னிய
விண்வெளி
நான்
வென்பனி
நீ
தூங்கிய
புல்வெளி
நான்
வென்னிலா
நீ
மின்னிய
விண்வெளி
நான்
மின்னல்
கோடி
சேர்த்து
வைத்து
நீ
சிரித்த
காட்சிகள்
யாவும்
இன்று
மாயமாக
யாரை
கேட்க
சாட்சிகள்
உன்னை
எண்ணி
வாழ்ந்த
காலம்,
கண்கள்
ரெண்டும்
ஈரமாக
காதல்
ஒன்றும்
காயமல்ல,
காலப்போக்கில்
ஆறி
போக
நெஞ்சம்
எல்லாம்
வாடுதே
தழும்புகளால்
எந்தன்
வானின்
காதல்
நிலவே
இன்று
தேய்வது
எதனால்
நிலவே
எந்தன்
வானின்
காதல்
நிலவே
இன்று
தேய்வது
எதனால்
நிலவே
என்னை
விட்டு
போனது
அமைதியன்றோ
நீயும்
இல்லா
நானுமே
அகதியன்றோ
நூறு
கோடி
ஆண்டு
காலம்
வாழ்வதிங்கு
வீணடி
எந்தன்
காதல்
நீ
அறிந்தால்
போதும்
அந்த
ஓர்
நொடி
புல்லின்
மீது
போகும்
போதும்
கால்
சிவந்த
மென்மை
நீ
கல்லின்
மீது
நீயும்
இங்கே
போவதென்ன
கண்மணி
இந்த
ஜென்மம்
வாழ்வதே
உனக்கென
தான்
எந்தன்
வானின்
காதல்
நிலவே
இன்று
தேய்வது
எதனால்
நிலவே
நீயும்
வளர்
பிறையாக
நிலவே
உயிரை
தருவேன்
காதல்
நிலவே
நிலவே
எந்தன்
வானின்
காதல்
நிலவே
இன்று
தேய்வது
எதனால்
நிலவே
வாழ்க
வாழ்கவே
வாழ்க
நீயும்
வானம்
உள்ளவரை
வாழ்க
என்றும்
வாழ்க
வாழ்கவே
காதல்
வாழும்
வரை
வாழ்கவே
வாழ்க
வாழ்கவே
வாழ்க
நீயும்
வானம்
உள்ளவரை
வாழ்க
என்றும்
வாழ்க
வாழ்கவே
காதல்
வாழும்
வரை
வாழ்கவே
Attention! N'hésitez pas à laisser des commentaires.