paroles de chanson New York - A. R. Rahman
நியூயார்க்
நகரம்
உறங்கும்
நேரம்
தனிமை
அடர்ந்தது
பனியும்
படர்ந்தது
கப்பல்
இறங்கியே
காற்றும்
கரையில்
நடந்தது
நான்கு
கண்ணாடி
சுவர்களுக்குள்ளே
நானும்
மெழுவர்த்தியும்
தனிமை
தனிமையோ
கொடுமை
கொடுமையோ
நியூயார்க்
நகரம்
உறங்கும்
நேரம்
தனிமை
அடர்ந்தது
பனியும்
படர்ந்தது
கப்பல்
இறங்கியே
காற்றும்
கரையில்
நடந்தது
நான்கு
கண்ணாடி
சுவர்களுக்குள்ளே
நானும்
மெழுவர்த்தியும்
தனிமை
தனிமையோ
தனிமை
தனிமையோ
கொடுமை
கொடுமையோ
பேச்செல்லாம்
தாலாட்டுப்
போல
என்னை
உறங்க
வைக்க
நீ
இல்லை
தினமும்
ஒரு
முத்தம்
தந்து
காலை
coffee
கொடுக்க
நீ
இல்லை
விழியில்
விழும்
தூசி
தன்னை
அவள்
எடுக்க
நீ
இங்கு
இல்லை
மனதில்
எழும்
குழப்பம்
தன்னை
தீர்க்க
நீ
இங்கே
இல்லை
நான்
இங்கே
நீயும்
அங்கே
இந்த
தனிமையில்
நிமிஷங்கள்
வருஷமானதே
வான்
இங்கே
நீலம்
அங்கே
இந்த
உவமைக்கு
இருவரும்
விளக்கமானதேனோ...
நியூயார்க்
நகரம்
உறங்கும்
நேரம்
தனிமை
அடர்ந்தது
பனியும்
படர்ந்தது
நாட்குறிப்பில்
நூறு
தடவை
உந்தன்
பெயரை
எழுதும்
என்
பேனா
எழுதியதும்
எறும்பு
மொய்க்க
பெயரும்
ஆனதென்ன
தேனா
ஜில்லென்று
பூமி
இருந்தும்
இந்த
தருணத்தில்
குளிர்காலம்
கோடை
ஆனதேனோ
வா
அன்பே
நீயும்
வந்தால்
செந்தணல்
கூட
பனிகட்டி
போல
மாறும்
ஏ...
ஏ...
நியூயார்க்
நகரம்
உறங்கும்
நேரம்
தனிமை
அடர்ந்தது
பனியும்
படர்ந்தது
கப்பல்
இறங்கியே
காற்றும்
கரையில்
நடந்தது
நான்கு
கண்ணாடி
சுவர்களுக்குள்ளே
நானும்
மெழுவர்த்தியும்
தனிமை
தனிமையோ
தனிமை
தனிமையோ
கொடுமை
கொடுமையோ

Attention! N'hésitez pas à laisser des commentaires.