paroles de chanson
உயிரும்
நடுங்குதே
உன்னையும்
ஏந்திடவே
உடைந்த
வீரனே
கலங்கி
அழுகிறேன்
சுழலும்
உலகமே
எனக்கு
உறைந்ததே
அடுத்த
நிமிடமும்
நகர
மறுக்குதே
மாரில்
உன்னைச்
சாய்த்து
உறங்க
வைப்பதா?
இழந்த
உயிருக்காக
கொல்லி
வைப்பதா?
போர்க்
கண்ட
சிங்கம்
வலி
கொண்ட
நெஞ்சம்
உடைந்தாலும்
உனக்காக
உயிர்
வாழ்கிறேன்
அழுகாதே
மகனே
என்
ஆயுள்
உனதே
இமைப்
போல
உன்னைக்
காக்க
நான்
தேய்கிறேன்
ஜீவனே
உயிரும்
நடுங்குதே
உன்னையும்
ஏந்திடவே
உடைந்த
வீரனே
கலங்கி
அழுகிறேன்
போர்க்
கண்ட
சிங்கம்
வலி
கொண்ட
நெஞ்சம்
உடைந்தாலும்
உனக்காக
உயிர்
வாழ்கிறேன்
அழுகாதே
மகனே
என்
ஆயுள்
உனதே
இமைப்
போல
உன்னைக்
காக்க
நான்
தேய்கிறேன்
ஜீவனே
Attention! N'hésitez pas à laisser des commentaires.