paroles de chanson Ethanaala - Devi Sri Prasad , Viveka , Sinduri Vishal
எதனால
எதனால
என்மேல
அக்கற
எதுக்காக
எதுக்காக
எனக்காக
நிக்கிற
எதிர்பார்ப்பே
இல்லாம
யாருன்னே
சொல்லாம
இரவெல்லாம்
தூங்காம
நொடிகூட
நீங்காம
துணையாக
இணையாக
உயிராக
தாங்குற
எதனால
எதனால
எதனால
எதனால
என்மேல
அக்கற
எதுக்காக
எதுக்காக
எனக்காக
நிக்கிற
கண்ண
இமை
காப்பது
போல
என்ன
நீ
காக்குறியே
மண்ண
மழை
நெனப்பது
போல
மனச
நெனைக்கிறியே
என்ன
நீ
ஒரு
முறை
கூட
நின்னு
முகம்
பாக்கலியே
உன்ன
போல்
உதவுற
ஆளே
உலகத்தில்
பொறக்கலயே
சொல்ல
ஒரு
வார்த்தையும்
தோணல
என்னையே
தேடுறேன்
காணல
முன்ன
போல்
இப்பவும்
நானில்ல
மொத்தமா
மாறுது
வானிலை
புரியாத
புதிராக
உருமாறி
உருகுறேன்
எதனால
எதனால
எதனால
எதனால
என்மேல
அக்கற
எதுக்காக
எதுக்காக
எனக்காக
நிக்கிற
ஊரே
உன்ன
ஒதுக்குற
போதும்
உன்ன
நான்
வெறுக்கலையே
கூட
நீ
நடந்தா
கூட
எனக்கொண்ணும்
உறுத்தலையே
நிழலும்
கொஞ்சம்
இருட்டுல
புரியும்
நீதான்
என்ன
பிரியலையே
கூட
நீ
இருந்தா
போதும்
எனக்கொரு
பயமில்லையே
இப்படி
எதுக்கென்ன
காக்குற
எனக்கென
யாரையும்
தாக்குற
உசுரென
என்ன
நீ
பாக்குற
எனக்கொண்ணு
ஆனா
வேர்க்குற
மரியாத
கொறையாத
அளவோட
இருக்குற
எதனால
எதனால
எதனால
எதனால
என்மேல
அக்கற
எதுக்காக
எதுக்காக
எனக்காக
நிக்கிற
Attention! N'hésitez pas à laisser des commentaires.