paroles de chanson Oru Thadavai - Hariharan
ஒரு
தடவை
சொல்வாயா
உன்னை
எனக்குப்
பிடிக்கும்
என்று
ஒரு
பார்வை
பார்ப்பாயா
உன்னை
எனக்கு
பிடிக்கும்
என்று
காதல்
ஒரு
புகையைப்
போல
மறைத்து
வைத்தால்
தெரிந்துவிடும்
காதலில்
தான்
பூக்கள்
மோதி
மலைகள்
கூட
உடைந்துவிடும்
உன்னை
ஒளிக்காதே
என்னை
வதைக்காதே
என்றும்
இதயத்தில்
இலக்கணம்
கிடையாதே
நதியில்
தெரியும்
நிலவின்
உருவம்
நதிக்குச்
சொந்தமில்லை
நினைப்பதெல்லாம்
நடக்கும்
வாழ்கை
யாருக்கும்
அமைவதில்லை
உனக்கும்
எனக்கும்
விழுந்த
முடிச்சு
தானாய்
விழுந்ததில்லை
உலக
உருண்டை
உடையும்
போதும்
காதல்
உடைவதில்லை
மின்மினி
தேசத்து
சொந்தக்காரன்
விண்மீன்
கேட்பது
தவறாகும்
வரலாற்றில்
வாழ்கின்ற
காதல்
எல்லாம்
வலியோடு
போராடும்
காதல்
தானே
ஒரு
தடவை
சொல்வாயா
உன்னை
எனக்குப்
பிடிக்கும்
என்று
ஒரு
பார்வை
பார்ப்பாயா
உன்னை
எனக்கு
பிடிக்கும்
என்று
நெருங்க
நினைக்கும்
நினைவை
மறக்க
நெஞ்சம்
நினைக்கிறது
கனவில்
பூக்கும்
பூக்கள்
பறிக்க
பெண்மை
அழைக்கிறது
கிளையை
முறித்து
போட்டு
விடலாம்
வேரை
என்ன
செய்வாய்?
தரையை
உடைத்து
முளைக்கும்
போது
அன்பே
எங்கு
செல்வாய்?
மல்லிகை
பூக்கள்
உதிர்வதெல்லாம்
மரத்தடி
நிழலுக்குச்
சொந்தமில்லை
உன்னோடு
நான்
வாழ
போராடுவேன்
நீ
இன்றி
போனாலும்
தள்ளாடுவேன்
ஒரு
தடவை
சொல்வாயா
உன்னை
எனக்குப்
பிடிக்கும்
என்று
ஒரு
பார்வை
பார்ப்பாயா
உன்னை
எனக்கு
பிடிக்கும்
என்று
காதல்
ஒரு
புகையைப்
போல
மறைத்து
வைத்தால்
தெரிந்துவிடும்
காதலில்
தான்
பூக்கள்
மோதி
மலைகள்
கூட
உடைந்துவிடும்
உன்னை
ஒளிக்காதே
என்னை
வதைக்காதே
என்றும்
இதயத்தில்
இலக்கணம்
கிடையாதே
Attention! N'hésitez pas à laisser des commentaires.