paroles de chanson Raman Aandaalum (From "Mullum Malarum") - L R Anjali , S. P. Balasubrahmanyam
ராமன்
ஆண்டாளும்
ராவணன்
ஆண்டாலும்
எனக்கொரு
கவலையில்லே
ஓய்
நான்
தாண்டா
என்
மனசுக்கு
ராஜா
வாங்குங்கடா
வெள்ளியில்
கூஜா
நீ
கேட்டா
கேட்டதை
கொடுப்பேன்
கேட்க்குற
வரத்தை
கேட்டுக்கடா
ராமன்
ஆண்டாளும்
ராவணன்
ஆண்டாலும்
எனக்கொரு
கவலையில்லே
ஓய்
யானைய
கொண்டாங்க
குதிரைய
கொண்டாங்க
நானும்
ஊர்கோலம்
போக
யானைய
கொண்டாங்க
குதிரைய
கொண்டாங்க
நானும்
ஊர்கோலம்
போக
வாழை
தென்னை
மாவிலை
எல்லாம்
தொங்கனும்
தோரனமாக
ஏண்டா
டேய்
ராணிய
கூப்பிடு
அவளோட
சேதிய
கூப்பிடு
ஹே
மதுரை
ராஜியம்
என்னது
ஒனக்கொரு
பாதியை
கொடுக்கிறேண்டா
ராமன்
ஆண்டாளும்
ராவணன்
ஆண்டாலும்
எனக்கொரு
கவலையில்லே
ஹே
ஹே
ஹே
ஏலே
லே
லேலேலேலே
லேலேலேலே
லேலேலேலே
தந்தனா
பூசுங்க
சாமியே
ஏலேலே
லே
லேலே
பாருங்க
என்ன
வேணும்
அத
கேளுங்க
ஏலே
லே
லேலேலேலே
லேலேலேலே
லேலேலேலே
பொண்ணா
பூ
பூத்து
வைரம்
காயாக
காய்க்கும்
என்னோட
தோட்டம்
பொண்ணா
பூ
பூத்து
வைரம்
காயாக
காய்க்கும்
என்னோட
தோட்டம்
மாசம்
மூணு
போகம்
விளையும்
லாபம்
மேலும்
கூடும்
கையிருக்கு
உழைச்சி
காட்டுறேன்
மனசிருக்கு
பொழச்சி
பாக்குறேன்
ஹே
போனா
போகுது
வேலை
உனக்கொரு
வேலைய
கொடுக்குறேண்டா
ராமன்
ஆண்டாளும்
ராவணன்
ஆண்டாலும்
எனக்கொரு
கவலையில்லே
ஹே
ஹே
ஹே
ஏலே
லே
லேலேலேலே
லேலேலேலே
லேலேலேலே
லேலால
லேலால
லேலே
லேல
லேலலா
சொல்லாமே
சொல்லு
மல்லாப்பு
மாலையில்
சாமிக்கு
போட்டுட்டு
சொல்லி
சொல்லி
பாருங்க
லேலே
லேல
லேலலலா
லேலேலேலே
லேலேலேலே
லேலேலேலே
ஊரும்
கொண்டாட
உலகம்
கொண்டாட
ஊர்கோலம்
போகும்
சாமி
ஊரும்
கொண்டாட
உலகம்
கொண்டாட
ஊர்கோலம்
போகும்
சாமி
நாடும்
வீடும்
நல்ல
வாழ
நீ
தான்
நேர்
வழி
காமி
சாதி
சனம்
ஒன்னாக
சேர்ந்தது
சாமிய
தான்
எல்லோரும்
கேட்குது
நீ
கேட்டா
கேட்டதை
கொடுக்க
சாமிய
பாத்து
கேளுங்கடா
ராமன்
ஆண்டாளும்
ராவணன்
ஆண்டாலும்
எனக்கொரு
கவலையில்லே
ஓய்
நான்
தாண்டா
என்
மனசுக்கு
ராஜா
வாங்குங்கடா
வெள்ளியில்
கூஜா
நீ
கேட்டா
கேட்டதை
கொடுப்பேன்
கேட்க்குற
வரத்தை
கேட்டுக்கடா
ராமன்
ஆண்டாளும்
ராவணன்
ஆண்டாலும்
எனக்கொரு
கவலையில்லே
ஓய்
Attention! N'hésitez pas à laisser des commentaires.