paroles de chanson Kanne Kalaimaane - Ilaiyaraaja
கண்ணே
கலைமானே
கன்னி
மயிலெனக்
கண்டேன்
உனை
நானே
கண்ணே
கலைமானே
கன்னி
மயிலெனக்
கண்டேன்
உனை
நானே
அந்திப்
பகல்
உனை
நான்
பார்க்கிறேன்
ஆண்டவனை
இதைத்
தான்
கேட்கிறேன்
ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ
ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ
கண்ணே
கலைமானே
கன்னி
மயிலெனக்
கண்டேன்
உனை
நானே
ஊமை
என்றால்
ஒரு
வகை
அமைதி
ஏழை
என்றால்
அதில்
ஒரு
அமைதி
நீயோ
கிளிப்பேடு
பண்பாடும்
ஆனந்தக்
குயிற்பேடு
ஏனோ
தெய்வம்
சதி
செய்தது
பேதைப்
போல
விதி
செய்தது
கண்ணே
கலைமானே
கன்னி
மயிலெனக்
கண்டேன்
உனை
நானே
அந்திப்
பகல்
உனை
நான்
பார்க்கிறேன்
ஆண்டவனை
இதைத்
தான்
கேட்கிறேன்
ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ
ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ
காதல்
கொண்டேன்
கனவினை
வளர்த்தேன்
கண்மணி
உனை
நான்
கருத்தினில்
நிறைத்தேன்
உனக்கே
உயிரானேன்
எந்நாளும்
எனை
நீ
மறவாதே
நீ
இல்லாமல்
எது
நிம்மதி
நீ
தான்
என்,
என்
சன்னிதி
கண்ணே
கலைமானே
கன்னி
மயிலெனக்
கண்டேன்
உனை
நானே
அந்திப்
பகல்
உனை
நான்
பார்க்கிறேன்
ஆண்டவனை
இதைத்
தான்
கேட்கிறேன்
ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ
ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ
ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ
ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ
Attention! N'hésitez pas à laisser des commentaires.