paroles de chanson Ayyappa Swamikkena - K. Veeramani
அய்யப்ப
சுவாமிக்கென
மாலை
போட்டபின்
நாமும்
அய்யப்பனாகிறோம்
சுவாமி
சரணம்
என்பதனாலே
நாமும்
சாமி
ஆகிறோம்
ஒருவருக்கொருவர்
சரணம்
சொல்வதால்
பணிவும்
தன்னால்
வருகிறது
வழியில்
மேடு
பள்ளங்கள்
உணர்ந்து
வாழ்வின்
அர்த்தமும்
புரிகிறது
அய்யப்ப
சுவாமிக்கென
மாலை
போட்டபின்
நாமும்
அய்யப்பனாகிறோம்
சுவாமி
சரணம்
என்பதனாலே
நாமும்
சாமி
ஆகிறோம்
அவனுக்கென
நம்மை
அர்ப்பணிப்பதால்
எதையும்
செய்ய
இயல்கிறது
விடமுடியாத
பழக்கமும்
கூட
விட்டு
விலகி
செல்கிறது
பனியும்
குளிரும்
வெயிலும்
மழையும்
பழக்கமாகி
போகிறது
கல்லும்
முள்ளும்
காடும்
மலையும்
காலுக்கு
மெத்தை
ஆகிறது
அய்யப்ப
சுவாமிக்கென
மாலை
போட்டபின்
நாமும்
அய்யப்பனாகிறோம்
சுவாமி
சரணம்
என்பதனாலே
நாமும்
சாமி
ஆகிறோம்
புலி
வந்த
போதும்
போயென
போகும்
நிலை
எங்கு
செவரியில்
அமைகிறது
எது
என்ன
செய்யும்
என்னும்
அஞ்சாமை
இதயத்தில்
நன்கு
பதிகிறது
பம்பா
நதியில்
பாவம்
கரையுது
பதினெட்டு
படிகள்
அழைக்கிறது
பொன்னம்பலத்தில்
உள்ளம்
உருகுது
என்னும்
சாவல்யம்
படைகிறது
அய்யப்ப
சுவாமிக்கென
மாலை
போட்டபின்
நாமும்
அய்யப்பனாகிறோம்
சுவாமி
சரணம்
என்பதனாலே
நாமும்
சாமி
ஆகிறோம்
Attention! N'hésitez pas à laisser des commentaires.