paroles de chanson Yar Endru - Padmapriya Raghavan
ஹ்ம்ம்
ம்ம்
மேஹதூதம்
ஹ்ம்ம்
ம்ம்
மேஹதூதம்
ஹ்ம்ம்
ம்ம்
பாடவேண்டும்
ஹ்ம்ம்
ம்ம்
கானல்
ஆகுமோ
காரிகை
கனவு
தாகம்
தீர்க்குமோ
கோடையின்
நிலவு
தொலைவிலே
வெளிச்சம்
தனிமையில்
உருகும்
அனிச்சம்
கனவுதான்
இதுவும்
கலைந்திடும்
என
நெஞ்சில்
நெஞ்சில்
தினம்
வருதே
அச்சம்
மேகதூதம்
பாட
வேண்டும்
மேனி
மீது
சாரல்
வேண்டும்
காளிதாசன்
காண
வேண்டும்
வானவில்
வரும்
வாழ்வில்
மீண்டும்
ஹ்ம்ம்
ம்ம்
மேஹதூதம்
ஹ்ம்ம்
ம்ம்
மேஹதூதம்
ஹ்ம்ம்
ம்ம்
பாடவேண்டும்
ஹ்ம்ம்
ம்ம்
நானும்
நீயும்
காலம்
எழுதி
காற்றில்
வீசிய
நாடகம்
அந்த
காற்றே
மீண்டும்
இணைத்து
அரங்கம்
ஏற்றும்
காவியம்
தேவ
முல்லை
பூக்கும்
கொள்ளை
கொண்டதே
என்
வீட்டின்
எல்லை
என்னை
நீ
மறவாதிரு
புயல்
காற்றிலும்
பிரியாதிரு
மேகதூதம்
பாட
வேண்டும்
மேனி
மீது
சாரல்
வேண்டும்
காளிதாசன்
காண
வேண்டும்
வானவில்
வரும்
வாழ்வில்
மீண்டும்
தும்பை
போலே
தூய
அழகை
உன்னிடம்தான்
காண்கிறேன்
என்
கை
நீட்டி
ஏந்தி
அணைக்கும்
நாளை
எண்ணி
ஏங்கினேன்
இந்த
வார்த்தை
கேட்க்கும்
போது
ஈரம்
ஊறும்
கண்ணின்
மீது
பாவையின்
இந்த
ஈரம்தான்
கருமேகமாய்
உருமாருதே
கானல்
ஆகுமோ
காரிகை
கனவு
தாகம்
தீர்க்குமா
கோடையின்
நிலவு
தொலைவிலே
வெளிச்சம்
தனிமையில்
உருகும்
அனிச்சம்
கனவுதான்
இதுவும்
கலைந்திடும்
என
நெஞ்சில்
நெஞ்சில்
தினம்
வருதே
அச்சம்

Attention! N'hésitez pas à laisser des commentaires.