paroles de chanson Manakkum Malligai - S. P. Balasubrahmanyam , S. Janaki
மணக்கும்
மல்லிகை
மஞ்சத்தில்
விரிச்சு
கணக்கு
பண்ணுங்க
கன்னிப்
பொண்
இருக்கு
மாமா
சிரிச்சு
மயக்கும்
சின்னப்
பெண்
ஒனக்கு
எதுக்கு
இப்படி
புத்தியும்
இருக்கு
போமா
செல்லமா
கிள்ளவா
ஒவ்வொண்ணா
சொல்லவா
தள்ளம்மா
செல்லம்மா
தள்ளியே
நில்லம்மா
மணக்கும்
மல்லிகை
மஞ்சத்தில்
விரிச்சு
கணக்கு
பண்ணுங்க
கன்னிப்
பொண்
இருக்கு
மாமா
தாலிய
கட்டின
பின்னே
தள்ளி
நிக்கலாமா...
வேலிய
தொட்டுப்
பிரிச்சு
அள்ளிக்
கொள்ளு
மாமா
அடி
ராணி
இந்த
ராஜாங்கம்
தேசம்
கிடையாது
இது
ஏழை
படும்
பாடம்மா
உன்னால்
முடியாது
ராணி
இந்த
வீட்டு
மகராணி
உங்க
பாணி
புதுப்
பாணி
தள்ளிப்
போ
நீ
மணக்கும்
மல்லிகை
மஞ்சத்தில்
விரிச்சு
கணக்கு
பண்ணுங்க
கன்னிப்
பொண்
இருக்கு
மாமா
மாடியின்
தங்கக்
கலசம்
மண்
படலாமா...
சேரியில்
சந்தனம்
வந்து
மணம்
கெடலாமா
நதி
வானம்
வரப்
போனாலும்
கீழே
வர
வேணும்
ஒரு
கேள்வி
எனக்
கேக்காமே
யாவும்
தர
வேணும்
ஊஹும்
இனி
ஏதும்
புரியாது
முடிவேது
விடியாமே
தெரியாது
மணக்கும்
மல்லிகை
மஞ்சத்தில்
விரிச்சு
கணக்கு
பண்ணுங்க
கன்னிப்
பொண்
இருக்கு
மாமா
Attention! N'hésitez pas à laisser des commentaires.