paroles de chanson Vandikkaran Sontha - S P Balasubrahmanyam, S P Sailaja
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு
மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குத்துற
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குத்துற
பொண்ண போலத்தான்
பூவை போலத்தான் கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான்
கட்டிக்காகவும் தட்டிக்கேட்கவும்
நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான்
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை சண்டித்தனம் செய்யலாமா
குத்துற
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குத்துற
முன்னாலதா முடிவச்ச சேலை
ஓ ஓ ஒய் முதடத தூண்டுதடி
ஆழ ஓ ஓ ஒய்
கன்னாலதான் டவடிக்கும் வேல
பார்ட்டி இங்க நீடுரி ஏ வாழ
சும்மா நின்னா வேகம் தான் வருது
வெக்க பார்த்துச்செ எருது
கண்ணாலம் தான் ஆகலே நகரு
கிட்டவந்த ஆயிடும் தவறு
அம்மாடி ஆத்தாடி கேட்டுக்கிட்டேன் மல்லாடி
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு
மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குத்துற
சாட்டையுடம் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குத்துற ஏதம் ஒன்னு போடுகிறபோது
எதுக்காத நெல்லுவயல் எது
கேனித்தண்ணி எங்கேபோகும்
சொல்லு காலப்பதா பத்திற்கும்
நெல்லு ஒதுக்கடி எருது ஆவல்
மதத்துக்கு நான்தான் காவல்
பூப்பறிய பாக்குறே லேசா
உன்ன பதித்தெரியும் ராசா
அட பொட்டனே பூபானம் வெறும் கேட்ட பாம்புதான்
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு
மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குத்துற சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குத்துற
ஓ ஓ ஓ ஓ ஓ
பொண்ண போலதான்
பூவை போலதான் கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான்
கட்டிக்காகவும் தட்டிக்கேட்கவும்
நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான்
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குத்துற சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு
குத்துற மதுரை குத்துற

Attention! N'hésitez pas à laisser des commentaires.